அதிரடி..! “ஐந்தில் மூன்று பங்கு ஆதரவு இருக்கு..!” ரகசியமாகக் கையெழுத்து வேட்டையை முடித்த சண்முகம் தரப்பு.. எடப்பாடிக்குக் காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சி மோதல் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம் எனக் கூறி, சண்முகம்…

Read more

“நல்லவங்கள தேர்ந்தெடுங்க…. நாட்டுக்கு நல்லது நடக்கும்” மகனுடன் வந்து வாக்களித்த பாக்கியராஜ்…. அதிரடி பேட்டி….!!

தமிழகத் தேர்தல் களத்தில் நட்சத்திரங்களின் வருகை களைகட்டி வரும் நிலையில், மூத்த இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜ் தனது மகனும் நடிகருமான சாந்துவுடன் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

வாட்ஸ்அப், பேஸ்புக் யூஸ் பண்றீங்களா….? சின்னத்தை போட்டா அக்கவுண்ட் க்ளோஸ்…. பொதுமக்களே உஷார்….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23, 2026) நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் பரப்புரை செய்வதற்குத் தேர்தல் ஆணையம் முழுமையாகத் தடை விதித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தை ‘அமைதி…

Read more

ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துடுச்சு…. “வடக்கு தெற்குனு வசனம் பேசாதீங்க” அண்ணாமலை கொடுத்த நோஸ் கட்….!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு நடப்பதாகக் கூறப்படும் விவகாரம், பள்ளி செல்லும் சிறுவர்கள் சொல்லும் சாக்குப்போக்கு போல இருப்பதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எள்ளிநகையாடியுள்ளார். செல்வப்பெருந்தகை சொன்ன இந்த நகைச்சுவையான பொய்யை நம்பி, முதலமைச்சர் ஸ்டாலினும்…

Read more

“எந்த சாமியும் உங்களை மன்னிக்காது” திமுக, அதிமுக வாக்காளர்களுக்கு சீமான் விட்ட சாபம்….? ரணகளமாகும் தேர்தல் மேடை….!!

​நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் தனது பாணியில் அதிரடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “மீண்டும் மீண்டும் உதய சூரியனுக்கும், இரட்டை இலைக்கும் வாக்களித்தால் எந்த சாமியும் உங்களை மன்னிக்காது” என்று வாக்காளர்களைப் பார்த்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.…

Read more

“புதுசு வந்தா பழசுக்கு இடமில்லையா?” 30 ஆண்டு உழைப்புக்கு சீட் கிடைக்காத வேதனை.. காங்கிரஸ் தலைமையைத் தட்டி கேட்ட ஜோதிமணி..!!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள எம்.பி. ஜோதிமணி, நீண்ட காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம்…

Read more

Other Story