“பயணிகள் அலறல்… சென்னை மின்சார ரயிலில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்!” பொதுமக்களை மிரட்டி வசூல் செய்யும் கும்பலும், வைரலாகும் பகீர் புகாரும்…!!”
சென்னையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில நபர்கள் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையில் நிதியுதவி என்ற பெயரில் வசூலில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் பகுதியில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாகச் செல்லும்…
Read more