“பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த துயரம்!” சாலையோரம் விளையாடிய 5 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த கார் மோதிப் பலி.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!!”
சூரத் மாவட்டம் சச்சின் பகுதியில் உள்ள இக்லேரா என்ற இடத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி ஆர்த்தி பாரியா மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தினக்கூலி வேலை செய்யும் பெற்றோருடன் அங்கு வந்த அந்தச் சிறுமி…
Read more