இனி கவலை வேண்டாம்.. போர் பதற்றத்திற்கு நடுவே இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. தடையை மீறி வரும் கப்பல்கள்.. அதிரடி காட்டும் மோடி அரசு.. மிரண்டு போன நாடுகள்..!!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. சுமார் 94,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘BW TYR’ மற்றும்…
Read more