“ராமதாஸ் மயங்கியபோது கூடவா?” துரோகத்தின் உருவம் அன்புமணி…. தேர்தல் களத்தில் முகுந்தனின் அதிரடி அட்டாக்….!!
செஞ்சி தேர்தல் பரப்புரையில் பேசிய முகுந்தன், பாமக தலைவர் அன்புமணியை மிகக் கடுமையாகச் சாடினார். “துரோகத்தின் உருவமாக இருக்கும் அன்புமணிக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், ராமதாஸ் உடல்நலமில்லாமல் மயங்கியபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல்…
Read more