ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகள்…. சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வருகை…!!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூரில் இருந்து டிசம்பர் 17-ஆம் தேதி புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கனமழை வெள்ளம் காரணமாக ரயிலில் சிக்கிய 300 பயணிகள் முதலில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள…

Read more