காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. மிரட்டல் விடுத்த பெற்றோர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான தமிழ்ச்செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக கணேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதில் கணேஷ் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நெகமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும் பக்கத்து கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முடிச்சிகாடு கிராமத்தில் ஐவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சார்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.…

Read more

54 வயது தொழிலாளியை கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கிருஷ்ணன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விமலா(24) கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது…

Read more

தொழிலாளியை கரம் பிடித்த இன்ஜினியரிங் மாணவி…. எதிர்க்கும் பெற்றோர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்காட்டு பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுவாதியும் கட்டிட தொழிலாளியான அன்பழகன் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைப்பூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த ஜோதிகா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது வள்ளியம்பாளையம் பிரிவு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(22) என்ற மகன் உள்ளார். இவர் கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகுமாரும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அனிதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமியும் பிஎஸ்சி பட்டதாரியான ஷாலினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலியை கரம் பிடித்த கல்லூரி மாணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை சரல் விளை பனங்குழி பகுதியில் ஈஸ்வர பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் உள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் மேரி ரோஷினியும் பிரதீபனும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பெரியார் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி வேன் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் பசுபதியும் முருகவேணி என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பிரம்மதேசத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான லிங்கேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஷ்வரனும் அதே பகுதியில் வசிக்கும் கிருபா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து பகுதியில் தாமஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்நிலையில் தாமஸ் ராஜும் கம்பிளியம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு…. தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு குமிலன்பரப்பு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மோகன் திலீப்(23) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் பி.காம் பட்டதாரியான வெள்ளைபாறை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா(20) என்ற…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்….. காதலனை கரம் பிடித்த நர்சிங் கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரச்செல்வன் என்ற மகன் இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவியான சௌந்தர்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

“எந்த சம்பந்தமும் இல்லை”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வடசேரி ரோட்டில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஸ்நேஷ்(24) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவரும் கறம்பக்குடியை சேர்ந்த பி.எஸ்.சி நர்சிங் பட்டதாரியான சுகன்யா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொர்ணக்காடு பணஞ்சேரி கிராமத்தில் பட்டதாரியான தீபிகா(22) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் விவேக்(27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பட்டுக்கோட்டையில் இருக்கும்…

Read more