காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. மிரட்டல் விடுத்த பெற்றோர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான தமிழ்ச்செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக கணேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதில் கணேஷ் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில்…
Read more