“300 நிறுவனங்கள்… 7,000 வேலைகள்!” பணி நியமன ஆணைகளைப் பெற்ற இளைஞர்கள்… சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்…!!”

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த முகாமில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். இந்த…

Read more

“பழைய கலாச்சாரம் முற்றிலுமாக மலைஏறிவிட்டது!” பணம் கொடுத்தால் தான் வேலையா?” மேடையில் பகிரங்கமாகப் பேசிய புஸ்ஸி ஆனந்த்..!!”

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பேசிய தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அரசு அல்லது தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற…

Read more

Other Story