பழிவாங்க ஏவி விடப்பட்டதா வளர்ப்பு நாய்? கதற கதற கடித்த நாய்.. உள்ளே இருந்து வேடிக்கை பார்த்த குடும்பம்.. அதிர்ச்சி சம்பவம்..!!
நாகை மாவட்டத்தில் பவிதா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் பக்கத்து வீட்டுக்காரரான பழனி என்பவரது வளர்ப்பு நாய் ஓடி வந்து கொடூரமாக கடித்தது. தெருவில் நடந்து சென்ற பவிதாவை நாய் விரட்டி கடித்த நிலையில், அவரைக் காப்பாற்ற வந்த அவரது…
Read more