நாய் கடி : “மாநில அரசே பொறுப்பு… ரூ 20,000 இழப்பீடு” ஆணை பிறப்பித்த நீதிமன்றம்…!!
இந்தியாவில் தெரு நாய்களின் தாக்குதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தில் நீதிபதிகள் இதுகுறித்து தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளனர். நாய் கடியால் பாதிக்கப்படுவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில…
Read more