“எங்களை எப்படியாவது காப்பாத்துங்க….!” ஒரு சின்ன வதந்தி…. கதறித் துடித்த 7 உயிர்கள்…. தரிசனம் செய்யப் போய் சடலமாக வந்த பெண்கள்…. ஆத்திரத்தில் உறவினர்கள்….!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலில், மாத சிறப்பு வழிபாட்டின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான…

Read more

Other Story