நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்லையம்மன் கோவில் தெருவில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மனைவி, மகனுடன் தாம்பரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும்…

Read more

மகளை தீவைத்து எரித்துவிட்டு…. தற்கொலை செய்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.…

Read more

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி…. மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா வெளிநாட்டில் மருத்துவ படிக்க விரும்பினார். இந்நிலையில் பிரவீன், சதீஷ் ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிதமீனாவிடம் கூறியுள்ளனர். அவர்கள்…

Read more

கனடாவில் வசிக்கும் மகளுடன் வீடியோ கால்…. சினிமா “மேக்கப்” பெண் கலைஞர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன் காலனி 9-வது தெருவில் சத்யபிரியா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் மேக்கப் கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.…

Read more

வீட்டுக்குள் புகுந்த திருடன்…. தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே குதித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சேசாச்சலம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மோகன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர், புழல், பெரவள்ளூர் பகுதிகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல நடித்து ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விடுவதாக போலீசாருக்கு பல்வேறு…

Read more

இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் வினோத்குமார் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பியம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் நிலத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அவரிடம்…

Read more

குடிபோதையில் தூங்கிய தொழிலாளி…. ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நம்பி நகரில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு ஐஸ்கட்டி போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

வெல்டிங் செய்து கொண்டிருந்த ஊழியர்…. தீப்பிடித்து எரிந்த 2 லாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி விரைவு சாலையில் வாகன மேல் பாகங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை ஒரு லாரியில் கடை ஊழியரான மகேஷ் என்பவர்…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. காயமடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த காரை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே…

Read more

“திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தகராறு”…. பெண் தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு…

Read more

2-வது மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் லோக்நாத்(17) திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம்…

Read more

கஞ்சா கேக் விற்பனை…. கூரியர் பார்சலில் கடத்தி வந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் கஞ்சா கேக்குகளை விற்பனை செய்கின்றனர். ஒடிசா, பீகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கேக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதனை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

Read more

குளித்து கொண்டிருந்த போது…. ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது… விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மாணவியின் தலையில் விழுந்த மரக்கிளை…. சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை ஈஸ்வரி நகரில் கார் டிரைவரான நிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பெமினா…

Read more

தாய், தந்தையை பார்த்து வந்த இன்ஜினியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி வசந்தம் நகரில் இன்ஜினியரான நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கந்தன்சாவடி அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்கு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“சம்பளம் வேண்டுமென்றால் இதை செய்”…. 16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோவில் கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் குடும்ப வறுமை காரணமாக 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தார். இந்நிலையில் செந்தில் ராஜா…

Read more

குடிபோதையில் அடித்த கணவர்…. காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ஒன்றாவது தெருவில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ரகுபதி பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

2 குடோன்களில் பயங்கர தீ விபத்து…. ரூ.50 லட்சம் சேத மதிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது குறுக்கு தியேட்டரில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான பாலிதீன் பைகள் குடோன் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஜாகிர் என்பவருக்கு சொந்தமான துடைப்பம் குடோனும், சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனிகளும் இயங்கி வருகிறது. நேற்று…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. காவலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கன்னியப்ப கிராமணி தெருவில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டின் அருகே பால்ராஜ் என்பவரின் கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு…. திடீர் திருப்பமாக 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி(19) சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிக பணம் கிடைக்கும்…

Read more

தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. தூக்கி சென்று தாக்கிய 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9- ஆம் தேதி இரவு நேரத்தில் பென்சில் பேக்டரி பேருந்து நிலையத்தில் ஒரு மீன்பாடி வண்டியில் சுரேஷ்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த இரண்டு…

Read more

கணவர் மற்றும் மகள் கண்முன்னேயே…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான பெண்….. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் தேவி நகர் சுபாஷ் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லதா(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷெலின் கில்டா(23) என்ற மகள் இருக்கிறார்.…

Read more

பணத்தை திரும்ப கேட்ட நடிகரின் மனைவி…. கைகலப்பில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் வி.பி.சி நகரில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வன் மாதவரம் சாஸ்திரி நகரில் வசிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் இருந்து 94…

Read more

கஞ்சா வழக்கில் கைதான தாய்…. மகனுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அதே பகுதியில் வசிக்கும் சரத்குமார் என்பவர் விஜய் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து…

Read more

ஆள் மாறாட்டம் செய்து ரூ. 31 1/2 லட்சம் நிலம் மோசடி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மோகன்ராம் நகரில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் வர்கீஸ் மற்றும் தங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இடத்தை பாக்யராஜ், ஜெயபால், கமல் ஆகிய 3 பேரும் இணைந்து 31 லட்சத்து 50 ஆயிரம்…

Read more

தென்னை ஓலையை இழுத்த பெண்…. மாடியில் இருந்து கீழே விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகர் முத்துக்குமரன் தெருவில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் காற்று வாங்குவதற்காக புவனேஸ்வரி வீட்டின் மொட்டை மாடிக்கு…

Read more

செல்போனுக்கு சார்ஜ் செய்தபடி…. நண்பரிடம் பேசிய வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூல கொத்தளத்தில் இருக்கும் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜ் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து…

Read more

தேர்வில் தோல்வியடைந்ததால் காதலன் தற்கொலை…. பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான டில்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் நந்தினி பூந்தமல்லியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு…

Read more

தீபாவளி சீட்டு நடத்திய தம்பதி…. கடன் தொல்லையால் பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் முடிச்சூர் சாலை சக்தி நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சென்னை துறைமுகத்தில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த…

Read more

மாங்காய் பறித்த மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் கவிதை மில்லத் தெருவில் சுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக ஜெயலஷ்மி நகர் பகுதியை சேர்ந்த உடல் நலம் சரியில்லாத பாக்கியலட்சுமியை சுந்தரி கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு…

Read more

மெரினா கடற்கரையில்…. பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் வண்டி வசதி…. மிகுந்த வரவேற்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பகல் நேரத்தில் முதியவர்கள் மற்றும் கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

வேரோடு சாய்ந்த பழமையான மரம்…. சேதமான மினி லோடு வேன்…. உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் வேர்க்கடலை சாமி தெருவில் 50 அடி உயரமுள்ள பழமையான புங்கமரம் அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேன் மீது விழுந்தது. இதனால்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த 10-ஆம் வகுப்பு மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாலவேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா(15) என்ற மகளும், கோபி(17) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கோபி அரசு பள்ளியில் பத்தாம்…

Read more

தொழிலாளிடம் ரூ.20 லட்சம் மோசடி…. பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் திருவள்ளுவர் சிலையில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான இடத்தை விற்று பெரும் தொகையை வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம்…

Read more

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி…. தாய்- மகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஜி.எம் பேட்டை பகுதியில் கார்த்திக்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திக்…

Read more

பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை ஆர்.கே நகர் மெயின் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கவின் தனது பாட்டியுடன் கருப்புசாமி…

Read more

மாமூல் கேட்ட ரவுடி…. ஹோட்டலுக்குள் புகுந்து 2 பேர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகர் ரயில்வே காலனியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு 2 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர் 2 பேரிடமும் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம்…

Read more

ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு 1-வது பிளாக் பத்தாவது தெருவில் கண்ணப்பன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(63) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு…

Read more

தலைக்கு “டை” அடித்து வந்த பெண்…. உலக்கையால் அடித்து கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவில் துரை(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக துரை வேலைக்கு சொல்லாமல் இருந்துள்ளார். இதனால்…

Read more

செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி…. தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்று பணிக்காக 8 பெண் போலீசார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பெண் போலீஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார்…

Read more

வலியில் அலறி துடித்த 1 1/2 வயது குழந்தை…. வெந்நீர் உடலில் கொட்டி படுகாயம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 1 1/2 வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அர்ஜூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அர்ஜுன் தனது காரை வீட்டிற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில்…

Read more

ஷோரூமில் கேட்ட பயங்கர சத்தம்…. பேட்டரி வெடித்து தீ விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் வசிக்கும் அக்சய் என்பவர் பேப்பர் மேல் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போட்ட போது எதிர்பாராதவிதமாக வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நிஷாந்த் காரில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் நிலைதடுமாறி நடைபாதை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில்…

Read more

அண்ணன் வீட்டிற்கு சென்று….. எலக்ட்ரீசியன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பெரியார் நகரில் எலக்ட்ரீசியனான படவேட்டான்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக படவேட்டான் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படவேட்டான்…

Read more

இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்குள்ள கடைகள், குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் முல்லை நகர் பகுதியில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று காலை வேலு மின்சார கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று…

Read more

கடனை திருப்பி கொடுக்காத வியாபாரி…. மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் எஸ்.பி கார்டன் 70 அடி சாலையில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அய்யனார் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்…

Read more

Other Story