Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…

Read more

வேகமாக வந்த அரசு பேருந்து… சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி பயங்கர விபத்து… 3 பேர் பலி..!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், வேகமாக வந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ராஜ்கோட்டின் KKV சோக் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில், சாலையில் நின்ற வாகனங்களையும்,…

Read more

“கடலில் விழுந்து நொறுங்கிய மருத்துவர் ஹெலிகாப்டர்”… நோயாளி உட்பட மூவர் பலி… நடுக்கடலில் உயிருக்கு போராடியவர்கள் மீட்பு..!!

ஜப்பானின் தென் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள நாகசாகி பிரதேசத்தில் இருந்து புக்கோகா மருத்துவமனைக்கு ஒரு மூத்த வயதான நோயாளியை கொண்டு சென்ற மருத்துவ ஹெலிகாப்டர், ஞாயிற்றுக்கிழமை கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 86 வயதான…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர்‌ துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே இன்று அதிகாலை ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி லாரி அடுத்தடுத்து மோதியது. இந்த…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.. 3 பேர் பலத்த காயம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் அருகே அத்தி மரப்பாலம் பகுதியில் இன்று நடந்த பயங்கர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதாவது மகாராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில்…

Read more

கார் ஆற்றில் விழுந்து கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு….அதிர்ச்சி சம்பவம்….!!!

மராட்டியத்தில் சாங்லி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் திருமண நிகழ்ச்சி கலந்துகொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில் கிருஷ்ணா ஆற்றின் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாமுமாக…

Read more

தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

பெரும் அதிர்ச்சி…! பைக் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் துடிதுடித்து பலி…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் என்ற பகுதியில் தினகரன் (20) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் பாலாஜி (19) மற்றும் மற்றொரு நண்பருடன் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். இவர் கோபால்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த…

Read more

ரீல்ஸ் மோகம்… 3 வயது குழந்தையுடன் குடும்பமே பலியான சோகம்…. வீடியோ எடுக்குற இடமா இது…? ஐயோ நெனச்சாலே பதறுதே…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உமாரியா கிராமத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லகர்பூர் என்ற பகுதியில் முகமது அகமது (26), நஜ்னீன் (24) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் அப்துல்லா என்ற மகன்…

Read more

“செல்பி” நதியில் தவறி விழுந்த மருத்துவ மாணவி.. காப்பாற்ற அடுத்தடுத்தது குதித்த நண்பர்கள்..! – ஊ.பி.யில் நடந்த துயரம்.!

உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் புனித தலங்களை பார்வையிட பீகாரிலிருந்து 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் கங்கை நதியின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற சோனா சிங் என்ற மருத்துவ மாணவி எதிர்பாராத விதத்தில் ஆற்றில் தவறி…

Read more

தீராத கடன் தொல்லை… 13 வயது மகளுடன் தம்பதி கால்வாயில் குதித்த தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கர்நாடகாவில் ஸ்ரீனிவாஸ் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவேதா (36) என்ற மனைவியும், நாகஸ்ரீ (13) என்ற மகளும் இருந்துள்ளனர். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே…! மின்சாரம் தாக்கியதில் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வெங்கடேஷ் (55) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மனைவி மாதவி (50) இவர்களுக்கு ஹரிகிருஷ்ணா (30) எனும் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேஷ் குளிப்பதற்காக பாத்ரூமுக்கு சென்றுள்ளார். அதன்பின் பாத்ரூமிலிருந்த…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்… சட்டென நடந்த பயங்கரம்… இரட்டை குழந்தைகள் உட்பட 3 பேர் பரிதாப பலி….!!!

கர்நாடக மாநிலம் மடபுரா என்னும் பகுதியில் முஸ்தபா ஷரகுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி உட்பட இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில் அவருடைய தாயாரும் உடன் வசித்து வருகிறார். அங்கு கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… பைக்-ஸ்கூட்டி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ‌சிறுவன் உட்பட 3 பேர் பரிதாப பலி…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது ராதிகா என்பவர் தன்னுடைய மகன் மோனிஷை அழைத்துக்…

Read more

“வீட்டிலிருந்த பெட்ரோல்”… குடிபோதையில் லாரி ஓட்டுநரின் செயல்…. 3 பேர் உடற்கருகி பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சில லாரி ஓட்டுனர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு இங்கு அழகுராஜா (30) என்பவரும் தங்கியுள்ளார். இவருடன் வீரமணி, பாண்டீஸ்வரன்,…

Read more

வீட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்…. தூங்கிக் கொண்டிருந்த நண்பர்களும் உடற்கருகி பலி…. கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

தண்ணீர் தொட்டியில் 3 சடலங்கள்.. அதிர்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி புஷ்பா மற்றும் 9 மற்றும் 3 வயது பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.…

Read more

“ஓடும் ரயிலில் தீ விபத்து”…. திடீரென பரவிய வதந்தியால் கீழே குதித்த பயணிகள்…. 3 பேர் துடிதுடித்து பலி…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு ராஞ்சி-சசரம் ரயிலில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்பட்டது. திடீரென தீப்பிடித்ததாக யாரோ வதந்தி பரப்பிய நிலையில் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தனர். இதில் 3…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 2 நாட்களை துர்நாற்றம்…. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற…

Read more

பைக்கில் சென்ற 3 பேர்…. எமனாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்…!!!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்…

Read more

கார் டயர் வெடித்து கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 5 பேர் படுகாயம்… கடலூரில் அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த கார் கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் என்ற கிராமத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

BREAKING: தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து… 3 பேர் பலி…!!!

சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். செங்கமலப் பட்டியில் உள்ள பட்டாசு ஆடையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

“கார் மீது வேன் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி…. 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி….!!!

ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…

Read more

டெம்போ கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… 6 பேர் படுகாயம்…. சோகம்….!!!

டயர் வெடித்து டெம்போ மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் தாவணகரேயில் நடந்த விபத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை…

Read more

அடுப்பிலிருந்து வெளியேறிய புகைக்கு 3 பேர் பலி… சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் அடுத்த ஜூஹி அருகே அடுப்பில் இருந்து வெளியான புகையால் மூச்சுத் திணறி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு குளிர் காரணமாக உணவை சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் வீட்டில் இருந்து ஐந்து…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் பலி, 16 பேர் படுகாயம்… காலையிலேயே சோகம்..!!

வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். தனுஷ்கோடி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர்…

Read more

BREAKING: திண்டுக்கல் விபத்தில் 3 பேர் பலி…!!

திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டியில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சண்முக சுந்தரம், தமிழரசி, கனீஸ்வரன் ஆகியோர் சென்ற கார், திடீரென சாலையோரம் இருந்த பேருந்து நிழற்குடை கம்பத்தின் மீது…

Read more

BREAKING: காலையிலேயே கோர விபத்து…. 3 பேர் பலி… 2 பேர் கவலைக்கிடம்….!!!

ஈரோடு மற்றும் சின்னூர் அருகே கார் மதத்தில் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. மங்களாபுதூரை சேர்ந்த ஐந்து பேர் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கார்…

Read more

சற்றுமுன் கோர விபத்து…. சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி…..!!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரும் லாரும் நேருக்கு நேர் மோதி விபத்து கொள்ளானது. இதில் காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் லாரி…

Read more

மனைவி, மைத்துனர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

அரியானா ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் ராகேஷின் மனைவி சுமன் ஆவார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சண்டை காரணமாக சுமன் அண்டை கிராமத்தில் வசித்து வரும்…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

பயங்கர விபத்து…. மூவர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் பயங்கர சாலை விபத்து  நடந்துள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பிஜ்னூரில் இருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில்…

Read more

MiG-21 போர் விமானம் விபத்து…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து விமானி…

Read more

கேரளாவில் உச்சகட்ட கொடூரம்…! ஓடும் ரயிலில் சக பயணி மீது தீ வைத்த சைக்கோ… 3 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!

கேரள மாநிலத்தில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடு இரவில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் முதியவர் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

திருப்பதி அருகே கோர விபத்து…. சென்னையைச் சேர்ந்தவர்கள் பலி…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பயங்கர சாலை விபத்து நடந்தது. தாம்பரம் பகுதியில் இன்று காலை எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கார் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

Breaking: கார் மீது டேங்கர் லாரி மோதல்… கோர விபத்தில் 3 பேர் பலி பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் இருந்து திருப்பதிக்கு சென்ற கார் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே விபத்தில் சிக்கியதில் காரில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டேங்கர் லாரி மீது கார் மோதியதில் கார் முற்றிலுமாக நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரில்…

Read more

ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

துருக்கியில் அடுத்தடுத்த நிலநடுக்கம்…. 3 பேர் பலி…. பீதியில் மக்கள்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு…. மூன்று பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

BIG BREAKING: ‌ இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம்…

Read more

Other Story