“மனைவியை உயிரோடு எரித்துவிட்டு கணவரும் தீயில் கருகி தற்கொலை… மகனும் பலியான விபரீதம்…. சிவகங்கையில் அதிர்ச்சி..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தங்கராஜ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு லதா (50) என்ற மனைவியும், நவீன் (32), ராஜேஷ் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில்…
Read more