“சில உறவுகள் தூரமாக இருப்பதே நல்லது!” ஹர்பஜன் சிங் உடனான மோதல் குறித்து மனம் திறந்த ஸ்ரீசாந்த்.. 2008 ஏலத்தில் என்ன நடந்தது? வைரலாகும் பழைய கசப்பான நினைவுகள்..!!”

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நடந்த புகழ்பெற்ற ‘அறை வழக்கு’ சம்பவம் குறித்த சர்ச்சை மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் தன்னை அறைந்த சம்பவத்தை நினைவுபடுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சமீபத்தில் ஹர்பஜனை குத்துச்சண்டை வளையத்திற்கு…

Read more

Other Story