“பிரம்மாண்டமாக நடந்த திருவிழா”… திடீரென காற்று வீசியதால் சரிந்து விழுந்த 150 அடி உயரத்தேர்… 2 பேர் பலி…‌. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே  உஸ்கூர் கிராமத்தில் நடைபெற்ற மதுரம்மா கோயிலின் தேர்த்திருவிழாவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தேரோட்ட விழா வருடம் தோறும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 150 அடி…

Read more

2 பேருந்துகள்… “நடுவில் நசுங்கிய ஆட்டோ”… பரிதாபமாக போன 2 உயிர்கள்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

பெங்களூரில் உள்ள கே.பி அக்கரஹாரா என்ற பகுதியில் அணில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சீதா சர்க்கிள் அருகே உள்ள சாலையில் 80 வயதான டாக்டர் விஷ்ணு பபாத் என்பவருடன்…

Read more

திடீரென இடிந்து விழுந்த பாலம்… ஆற்றுக்குள் மாட்டிக்கொண்ட பேருந்து… 2 பேர்‌ பலி..!!

பெருநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த…

Read more

கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம்…. தரையில் மோதி 2 பேர் பலி… பெரும் சோகம்…!!

தென்னாப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான பிரேசில் சாவ் பாலோ என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிய  ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் விமானி மற்றும் அதன் உரிமையாளர்கள் 2 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் விமானியின்…

Read more

ஐயோ..! “பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்களுக்கு இப்படியா நடக்கணும்”… துடிதுடித்து பலியான 2 பேர்… கர்ப்பிணி பெண் வந்த வாகனம் மோதியது…!!

மதுரை மாவட்டத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் (17) என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அடைக்கல ராஜா. இவர்கள்  பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்த பலர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.…

Read more

ஐயோ..! கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்  பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு தேதி அன்று மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட காரில்…

Read more

திருச்செந்தூர் யானை மிதித்ததில் இருவர் பலி… மதம் பிடிக்காத யானை திடீரென சீறியது ஏன்…? பரபரப்பு விளக்கம்…!!

திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானைக்கு சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, பாகன் உதயா மற்றும் சிசுபாலனை தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

பயிற்சியின்போது திடீரென வெடித்த குண்டுகள்… 2 அக்னி வீரர்கள் பரிதாப பலி.!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில், அக்னிவீரர்களுக்கு குண்டு வெடிக்கவைக்கும் பயிற்சி நடத்தப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியில் அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20)…

Read more

“கறுப்பின பெண்களை பார்த்தவுடன் ஆத்திரம்”… கொடூரமாக கொன்று ‌ பன்றிகளுக்கு இறையாக்கிய பண்ணையாளர்.. பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளை இன உரிமையாளரால் நடத்தப்படும் பண்ணையில், இரண்டு கறுப்பின பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டின் இனவாத மற்றும் பாலின பாகுபாட்டின் நிலையை மீண்டும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், மரியா (44) மற்றும் லொகாடியா…

Read more

“படியில் பயணம் நொடியில் மரணம்”..! பயங்கர விபத்தில் இருவர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த நவீன்குமாா் (20), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்திற்கு செல்லும் போது, பேருந்தின் படியில் நின்று பயணம் செய்தார். அந்த நேரத்தில், 87 வயதான சண்முகம்,…

Read more

“வீடியோ கேமில் மூழ்கிய சிறுவர்கள்”… ரயில் வந்ததை கூட கவனிக்கல… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…!!

சத்தீஸ்கார் மாநிலத்தில் ரிசலி பகுதியில் வீர் சிங், புரன் ஷகு(14) என்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ரதார்கள். அப்பொழுது அந்த தண்டவாளத்தில்…

Read more

“என் அப்பா யாருனு தெரியுமா”..! இரக்கமற்ற பெண்.. ஒத்த வார்த்தையால் அதிர்ச்சியான மக்கள்.!

பாகிஸ்தானில் உள்ள பரபரப்பான சாலையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி பிரபல தொழிலதிபரான டேனிஷ் இக்பாலின் மனைவி நடாஷா டேனிஷ் தனது காரில் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த 2 பேரை அவரது கார் மோதி நசுக்கியது. இதில் தந்தை…

Read more

நிலவரம் சரியில்ல.. “கொஞ்சம் நாள் போகட்டும்”.. பெற்ற மகன் கண் முன்னே நிகழ்ந்த கொடூர சம்பவம்….!!!

கேரளா மாநிலம் வளஞ்சேரி என்னும் பகுதியில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்மா என்ற மனைவியும் பஹத் (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் காரணமாக…

Read more

கனமழையில் திடீர் நிலச்சரிவு… வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி -பேத்தி பரிதாப பலி…. கோவையில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டது.…

Read more

பாலம் இல்லாததால் நீச்சல் அடித்து ஆற்றைக் கடந்த நண்பர்கள்…. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!!

கேரளா மாநிலம் எடவாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் அவரது நண்பர் கிருஷ்ணன் சிவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் வேலையின் காரணமாக டவுன் பகுதிக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு டவுன் பகுதிக்கு செல்வதற்கு சாலை மற்றும் பாலம்…

Read more

கடவுள் என் பக்கம் இருக்கிறார்… அதனால் தான் உயிர் தப்பினேன்… துப்பாக்கி சூடு குறித்து மனம் திறந்த டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் தற்போது குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த டிரம்பை துப்பாக்கியால் சுட முயற்சித்தனர். இதில் அவர் தலையை அசைத்ததால் குண்டு அவரது காதின் மேற்பகுதியை உரசி சென்றது. இருப்பினும்…

Read more

மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய வாலிபர்கள்…. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த சோகம்…. கண்ணீரில் பெற்றோர்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் விஷால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஷால் அவரது நண்பர்களுடன் திருப்பூருக்கு காரில் சென்றுள்ளார். இந்த  கார் கணியூர் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

திடீர் தகராறு…. ஆத்திரத்தில் மாமாவின் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற சிறுவன்… பதற வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் ராஜேந்திரன்(62)-சரோஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்துள்ளார். இதில் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும் அவரது மகனும் இருக்கிறார்கள்.  இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

நடைமேடையில் உறங்கிய நாடோடி குடும்பத்தினர்… இரவில் கேட்ட பயங்கர சத்தம்… 2 பேர் பலி… 7 பேர் படுகாயம்…!!!

நாக்பூர் மாநிலம் திகோரி பகுதியில் பொம்மை விற்பனை செய்யும் குடும்பத்தினர் அங்குள்ள நடைபாதையில் நேற்று முன் தினம் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து உறங்கி அவர்கள் மீது பயங்கரமாக…

Read more

மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்.. திடீரென மோதிய லாரி… துடிதுடித்து பலியான இரு உயிர்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நண்பர்கள்…. மகிழ்ச்சியாக பைக்கில் சென்ற போது நேர்ந்த விபரீதம்… நொடிப்பொழுதில் பிரிந்த உயிர்…!!!

சென்னை ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் ஷாம் ரவி (19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ரோகித் (19). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு கல்லூரியில் பிஏ  முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று…

Read more

“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். ‌ இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்”…. கோர விபத்தில் 2 பேர் பரிதாப பலி… ஒருவர் படுகாயம்…!!!

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு…

Read more

அடக்கடவுளே…! கடும் வெயிலினால் சிறுவன் உட்பட 2 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

BREAKING: கோர விபத்து…. தந்தையும் 4 வயது மகளும் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

தஞ்சையில் லாரியும் பைக்கும் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ்…

Read more

அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ…

Read more

BREAKING: அதிகாலையிலேயே சோகம்…. விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் பலி…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோ மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட திடீர்…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

சென்னை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து… ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி… பெரும் சோக சம்பவம்…!!;

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பாப்பிடத்திலே பேருந்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதிகாலையில்…

Read more

பிராந்தி குடித்த 2 பேர் பரிதாப பலி…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை…

Read more

Justin: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்… சாலை தடுப்பில் மோதி பயங்கரம்…. கோர விபத்தில் இருவர் பரிதாப பலி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் திடீரென கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுமி உட்பட 3…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

அருணாச்சல பிரதேச ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பரிதாப பலி…!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:15 மணி அளவில் தகவல் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

திடீரென தீப்பிடித்த கார்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் குட்டியட்டூா் பகுதியை சோ்ந்தவா்கள் பிரிஜித்(35)-ரீஷா (26) தம்பதியினர். இதில் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் ரீஷாவை கண்ணூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரிஜித் காரில் அழைத்துச் சென்றாா். அப்போது ஒரு குழந்தை உட்பட மேலும்…

Read more

BREAKING: நல்ல நாளில் நடந்த கொடூரம்…. 2 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மகர சங்கராந்தி பண்டிகை தினமான இன்று துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மகாநதி ஆற்றின் நடுவில் சிங்கநாத் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவினை காண நதியின் விழாவினை காண லட்சக்கணக்கான மக்கள்…

Read more

மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விபத்து…. தாய்-மகன் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக…

Read more

Other Story