BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

BREAKING: கோர விபத்து…. தந்தையும் 4 வயது மகளும் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

தஞ்சையில் லாரியும் பைக்கும் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ்…

Read more

அடுத்தடுத்து விபத்து…. ஒரே இடத்தில் 2 பேர் பலியான சோகம்….!!!

நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ…

Read more

BREAKING: அதிகாலையிலேயே சோகம்…. விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பேர் பலி…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். லக்னோ மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட திடீர்…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

சென்னை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி…

Read more

BREAKING: அதிகாலையிலேயே கோர விபத்து… ஆம்னி பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி… பெரும் சோக சம்பவம்…!!;

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்று ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பாப்பிடத்திலே பேருந்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதிகாலையில்…

Read more

பிராந்தி குடித்த 2 பேர் பரிதாப பலி…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை…

Read more

Justin: திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்… சாலை தடுப்பில் மோதி பயங்கரம்…. கோர விபத்தில் இருவர் பரிதாப பலி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் திடீரென கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுமி உட்பட 3…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

வேன் மீது பைக் மோதல்…. கோர விபத்தில் அக்கா-தம்பி பரிதாப பலி… கதறும் குடும்பத்தினர்…. பெரும் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய கொடிவேரி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா (22) என்ற மகளும் கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் இருந்துள்ளனர். சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சௌந்தர்யா ஒரு…

Read more

அருணாச்சல பிரதேச ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பரிதாப பலி…!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:15 மணி அளவில் தகவல் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

கேரளா: “ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்”… கோர விபத்தில் 2 பேர் பலி…. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. அதாவது வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென ஒரு கார் லேசாக உரசியுள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென…

Read more

திடீரென தீப்பிடித்த கார்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் குட்டியட்டூா் பகுதியை சோ்ந்தவா்கள் பிரிஜித்(35)-ரீஷா (26) தம்பதியினர். இதில் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் ரீஷாவை கண்ணூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரிஜித் காரில் அழைத்துச் சென்றாா். அப்போது ஒரு குழந்தை உட்பட மேலும்…

Read more

BREAKING: நல்ல நாளில் நடந்த கொடூரம்…. 2 பேர் பரிதாப பலி…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மகர சங்கராந்தி பண்டிகை தினமான இன்று துயரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் மகாநதி ஆற்றின் நடுவில் சிங்கநாத் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் நடைபெறும் மகர சங்கராந்தி விழாவினை காண நதியின் விழாவினை காண லட்சக்கணக்கான மக்கள்…

Read more

மெட்ரோ தூண் கம்பிகள் சரிந்து விபத்து…. தாய்-மகன் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

மெட்ரோ தூண்கம்பிகள் சரிந்து சாலையில சென்ற பைக் மீது விழுந்ததில் தாய் மற்றும் 2 1/2 வயது மகன் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரேங்கேறியுள்ளது. பெங்களூரு எச்.பி.ஆர் லே-அவுட்டில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளானது கடந்த சில மாதங்களாக…

Read more

Other Story