“பிரம்மாண்டமாக நடந்த திருவிழா”… திடீரென காற்று வீசியதால் சரிந்து விழுந்த 150 அடி உயரத்தேர்… 2 பேர் பலி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உஸ்கூர் கிராமத்தில் நடைபெற்ற மதுரம்மா கோயிலின் தேர்த்திருவிழாவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தேரோட்ட விழா வருடம் தோறும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 150 அடி…
Read more