“இறந்ததாகச் சொன்ன பெண் உயிருடன் வந்தார்..!” 5 வருடம் ஆடிய பயங்கர நாடகம்… வியட்நாமை உலுக்கும் விசித்திரத் திருட்டு…!!!

வியட்நாமில் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தான் இறந்துவிட்டதாக நாடகமாடி, சுமார் ₹40 லட்சம் (1.2 பில்லியன் டாங்) மோசடி செய்த பெண் 5 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கியுள்ளார். வியட்நாமின் தான் ஹோவா மாகாணத்தைச் சேர்ந்த நுயென் தி து (41)…

Read more

Other Story