10-ம் வகுப்பில் 80%+ மார்க் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம்…
Read more