10-ம் வகுப்பில் 80%+ மார்க் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம்…

Read more

பிளஸ் 1 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான…

Read more