விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர்…. 5 பேரின் வாழ்வில் ஒளியான இளைஞர்…!!!
திருச்சியில் சேதுபதி(24) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் திருச்சி உப்பிலியாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளை சாவு…
Read more