விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர்…. 5 பேரின் வாழ்வில் ஒளியான இளைஞர்…!!!

திருச்சியில் சேதுபதி(24) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் திருச்சி உப்பிலியாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் மூளை சாவு…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென வெடித்து சிதறிய டைல்ஸ்… சமநிலையை இழந்து கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் வாலிபர் ஒருவர் எடை…

Read more

பைக்கில் வளைவில் வேகமாக சென்ற MBBS மாணவர்…. வீட்டின் சுவற்றில் மோதி துடிதுடித்துப் போன உயிர்… வைரலாகும் பகீர் வீடியோ….!!!

ஆசியாவில் கம்போடியா அருகே உள்ள நாடு தான் வியட்நாம். இந்நாட்டில் இந்தியாவை சேர்ந்த பல மாணவ, மாணவிகள் மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளை பயின்று வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் கோமாரம் பீம் ஆசியாபாத் மாவட்டத்தில் அர்ஷித் அஷ்ரித்(21) என்பவர் வசித்து…

Read more

சும்மா நின்ற காளையை சீண்டிப் பார்த்த இளைஞர்…. சீறிக்கொண்டு பாய்ந்து துரத்தி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் எந்த காரணமும் இல்லாமல் தெருவில் நின்றிருந்த ஒரு காளையை வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவர் அந்தக் காளையை தொந்தரவு…

Read more

“பாக்‌. உளவுத்துறையின் ஹனி டிராப் வலையில் சிக்கிய இந்திய ராணுவ எஞ்சினியர்”… பெண் என நினைத்து முக்கிய தகவல்களை பகிர்ந்தது அம்பலம்…!!!

மும்பையை அடுத்துள்ள கல்வாவில் ரவீந்திர முரளிதர் வர்மா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது.…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…

Read more

“இதுதான் கர்மா”… சும்மா நின்ற கழுதையை சீண்டி பார்த்த வாலிபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு மனிதன் கழுதையை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அந்த மனிதர் கழுதையின் முகத்தில் அறைவது, குத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறார். பேச முடியாத அந்த…

Read more

“திக் திக் நிமிடங்கள்”… தனியாக நடந்து சென்ற வெளிநாட்டு பயணியை பின்தொடர்ந்து இந்திய வாலிபர்… பதற்றத்துடன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பலமுறை “புகைப்படம்…

Read more

“நடுவானில் பறந்த விமானத்தில் விமான பணி பெண்ணிடம் அத்துமீறி கழிவறைக்குள்”… இந்திய வாலிபருக்கு 3 வரம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு..!!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த பெண்ணிடம் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ரஜத் (20) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதாவது…

Read more

ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா..? 3 பெண்களை சுட்டுக்கொன்ற வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலையில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3 பெண்கள் தங்களது வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிலையில் குறுகிய பாதையில் செல்லும்போது வாலிபருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

“அண்ணனும் தம்பியும் ஒரே நேரத்தில்”… ஒரே அறையில்… 24 மணி நேரத்திற்குள் நடந்த சம்பவம்.. கதறி துடிக்கும் குடும்பத்தினர்!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கோலா மாவட்டத்தில் உள்ள லகுடி கிராமத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்து அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான சத்யம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்ததற்காக…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

எப்புட்றா..!! “ஃபிரிட்ஜை தலையில் தூக்கிட்டு சைக்கிளில் சென்ற நபர்”…. அட என்னப்பா சொல்றீங்க… வீடியோவை நீங்களே பாருங்களேன்..!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ப்ரூக்கிளின் கிரீன்பாயிண்ட் பகுதியில் ஒருவர், தனது தலைமீது ஃபிரிட்ஜை சமநிலையுடன் தூக்கி வைத்து, சைக்கிளில் சென்ற அதிர்ச்சிகரக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீரனின் பெயர் லெஹ்-பாய் கேப்ரியல் டேவிஸ் என்பதாகும். இவர் ஏற்கனவே…

Read more

ச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…

Read more

பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…

Read more

ஸ்டண்ட் செய்கிற இடமா இது…. வேகமாக ஸ்கூட்டியில் சென்று எதிரே வந்த காரின் மீது பறந்து விழுந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், ஒரு இளைஞர் ஸ்கூட்டியில் செல்லும் போது, சினிமா ஸ்டைலில் வானத்தில் பறந்து எதிரே வந்த கார் மீது நேராக மோதி விழும் அதிரடியான காட்சி காணப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், அந்த இளைஞருக்கு…

Read more

ஐயோ… பார்த்தாலே பதறுது…. எம்புட்டு பெரிய பாம்பு…. குளியலறையில் நீராடிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

பாம்புகள், குறிப்பாக பைதான் மாதிரியான பெரும் பாம்புகள் என்றாலே பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால், இன்ஸ்டாகிராமில் மைக் ஹோல்ஸ்டன் என்ற நபர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அந்த வீடியோவில், அவர் ஒரு குளியல்தொட்டியில் அமர்ந்திருக்கும் நிலையில்,…

Read more

“பிரம்மாண்ட சர்க்கஸ் நிகழ்ச்சி”… திடீரென வாலிபர் மீது பாய்ந்த வெள்ளை புலி… கையே போயிடுச்சு.. பரபரப்பு வீடியோ..!

எகிப்தில் டான்டா நகரில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சியில் திடீரென புலி தாக்கியதால் வாலிபர் கையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எகிப்தில் அமைந்துள்ள டான்டா நகரில் ரம்ஜான் பெருநாளின் 2வது நாளில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“3 வருஷமா வேலை தேடியும் கிடைக்கல”… மனவேதனையில் தனக்குத்தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட வாலிபர்… நெட்டிசன்களை வேதனைக்குள்ளாக்கிய பதிவு..!!

பெங்களூரில் பிரசாந்த் ஹரிதாஸ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் LinkedIn ஆப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை தேடி கொண்டே இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து வேலையில்லாமல் திண்டாடி பலமுறை நிர்வாகிகளிடமும், நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக நிராகரிப்பு மற்றும் சரியான பதில் கிடைக்காமல்…

Read more

“காசாவில் பரபரப்பு”… ஹமாஸ் உறுப்பினரை சுட்டுக்கொன்ற சம்ரா குடும்பத்தினர்… நடு ரோட்டில் பயங்கரம்… பழிக்கு பழி…!!!

காசா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்றில், புகழ்பெற்ற அபூ சம்ரா குடும்பத்தினர், தங்களது உறவினரை சுட்டுக்கொன்ற ஹமாஸ் உறுப்பினரை பொதுநாளில் நேரடியாக சுட்டுக்கொன்றுள்ளனர். டெயிர் அல் பாலாஹ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில்…

Read more

சவுதியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முயன்ற இளைஞர்…. திடீரென உயிரிழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

சவூதி அரேபியாவின் ரியாதில் வசித்து வந்த, கேரளா மாநிலம் கோழிக்கோடு ஏலத்தூரைச் சேர்ந்த முகம்மது ஷபீர் (27) திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நசீம் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். சுகாதார பிரச்சனைகள்…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு…!! “நாயை எட்டி உதைக்க நினைத்து பல்பு வாங்கிய நபர்”… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி இணையதளவாசிகள் மத்தியில் பல கருத்துகளையும், உணர்வுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் காணப்படும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலை…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

எனக்கா பொண்ணு தர மாட்டீங்க… பெண்ணின் சகோதரரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்… ரயிலின் முன் குதித்து தற்கொலை…!!!

கொல்லம் மாவட்டத்தின் உலியக்கோவில் பகுதியில் ஒரு கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பேபின் ஜார்ஜ் கோமேஸ் (21) என்பவர் மாட்ருகா நகர், உலியக்கோவில் பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிடேல்’ இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குற்றவாளியான தேஜஸ்…

Read more

கடற்கரையில் சர்பிங் செய்த நபர்… திடீரென வந்த சுறா…. ரத்த வெள்ளத்தில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள வார்டன் கடற்கரையில் சர்பிங் செய்யும் போது, 37 வயதான நியூசிலாந்து நபர் ஸ்டீவன் பேய்ன் மீது பயங்கரமான சுறா தாக்குதல் நடத்தி உயிரிழக்கச் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அவரது காதலி உட்பட பலர் கடற்கரையில் இருந்தனர்,…

Read more

இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்….. போலீசாரிடம் லத்தியடி வாங்கிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.…

Read more

ஆபாச வீடியோவுக்கு அடிமையான 25 வயசு வாலிபர்… பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தான் டார்கெட்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் 25 வயது வாலிபர் ஒருவர் இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தும்கூர் SIT பகுதியில் ஷரத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பெண்கள் விடுதி அமைந்துள்ளது. அப்போது…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

“ரயிலை நிறுத்த புது வழி”… வினோதமாக டான்ஸ் ஆடிய வாலிபர்… மிரண்டு போன பயணிகள்… சிரித்த பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. சில குறிப்பிட்ட வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து அதிக அளவில் வைரல் ஆகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன்  சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

“பாசமா கொஞ்சுதுன்னு பார்த்தா, சிறுத்தை மாதிரி சீறுதே”… வாலிபரின் கைகளை பதம் பார்த்த நாய்… பதற வைக்கும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு கிளினிக்கில் உள்ள சோபாவில் 2 வாலிபர்கள் அமர்ந்துள்ளனர். இவர்களுடன் அங்கு husky என்ற நாயும் இருக்கிறது. இந்த நாய் முதலில், அந்த 2 வாலிபர்களுடனும் விளையாடுகிறது. அதன் பின், அதில் ஒருவருடன்…

Read more

வண்டி வாங்கி தர மறுத்த தந்தை… பெத்த அப்பா கண்முன்னே துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்….!!

சென்னை மதுரவாயிலில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா (19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முருகன் வேலை…

Read more

மனநலம் பாதித்தவரை 7 வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா.?

மத்திய பிரதேசம் அடுத்துள்ள இந்தூரில் மும்தாஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜயித்(30) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது சிறுவயதில் நன்றாக பாடுவார் மற்றும் திறமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தன்னுடைய 9 வயதில் அவரது தலையில் பலத்த காயம்…

Read more

டியூஷன் வாத்தியாருடன் ஓடிய மாணவி….. 44 நாட்கள் கழித்து…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்….!!!

பெங்களூர் ஜே.பி நகரில் அபிஷேக் கவுடா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர். இவர் பட்டப்படிப்பை பாதியின் நிறுத்தியுள்ளார். அதோட தனது குடும்ப பிரச்சனையால் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்…

Read more

“சூதாட்டத்தின் மீது மோகம்”… பணத்தை இழந்ததால் வாலிபர் போட்ட பலே ஸ்கெட்ச்… வங்கியில் அரங்கேறிய அதிர்ச்சி… வீடியோ வைரல்.!!

போபாலில் உள்ள வங்கியில், வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அதாவது அங்குள்ள பகுதியில் உள்ள தன்லட்சுமி வங்கிக்குள் முகத்தில் முகமுடி மற்றும் ஸ்பிரே பாட்டிலுடன் புகுந்த வாலிபர் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது ஸ்ப்ரே அடித்துள்ளார். இருப்பினும் அவர்கள்…

Read more

மனைவி மற்றும் குடும்பத்தினர் செய்த துன்புறுத்தல்…. 24 பக்கம் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசத்தில் அதுல் சுபாஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மனைவியின்…

Read more

தொடரும் மரணங்கள்… இதுக்கு ஒரு முடிவே இல்லையா…? பணத்தை இழந்து வேதனையில் வாலிபர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். அதோடு பலரிடமும் கடன் வாங்கி உள்ளார். இதையடுத்து கடனை கொடுத்தவர்கள் பணத்தை…

Read more

பொம்மையுடன் திருமணம்… வெற்றிகரமான 6-ம் ஆண்டு… கோலாகலமாக கொண்டாடிய வாலிபர்…!!

இன்றைய காலகட்டத்தில் உலகில் பல்வேறு வகையான உறவுகள் ஏற்பட்டு விட்டன. AI-யுடன்  காதலில் இருப்பவர்களை குறித்து கேள்வி பட்டு உள்ளோம். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஜப்பானில் அகிஹிகோ கோண்டோ என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

ரயில்வே நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி காட்டிய போலீஸ்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் கையில் பையுடன் கீழே இறங்கினார். இவரைப் பார்த்து சந்தேகம்…

Read more

இவ்வளவு பேர் இருக்காங்க… எவ்வளவு துணிச்சல்… “பப்ளிக்காக பெண்ணிடம் அப்படி நடந்து கொண்ட வாலிபர்”.. அதிர்ச்சி வீடியோ..!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு நெரிசலான கூட்டத்தில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காவல்துறையின் அதிகாரப்பூர்வமான எக்ஸ்…

Read more

“கனடாவில் உயிரிழந்த இந்திய மாணவர்”… பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

கனடாவில் தமிழ் மாணவர் பிரணீத், தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாடும் போது ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரணீத், கனடாவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார். கடந்த வாரம் டொரண்டோ நகரில் உள்ள…

Read more

ரொம்ப தில்லு தான்… மலை பாம்புக்கே லிப் டு லிப் முத்தமா”… வாலிபரின் வாயில் பட்டுன போட்ட பாம்பு… பதற வைக்கும் வீடியோ..!!

பாம்பு என்றாலே பயந்து நடுங்கும் காலத்தில், வாலிபர் ஒருவர் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலை பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அவர் அந்தப் பாம்பினை தனது கைகளால் பிடித்து, அதற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது, அந்த பாம்பு திடீரென்று…

Read more

உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு… அதுக்கு மறுத்துசின்னு இப்படி செஞ்சிட்டீங்களே….? காதலனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் சமாதன் சவான்(35) என்பவர் வசித்து வருகிறார்.  இவரும் அதே பகுதியில் வசிக்கும் ரிஷி அலி ராகுல் குத்துக்கடே என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வபோது உடல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த திருநங்கை,…

Read more

Other Story