காளை மேல் அமர்ந்து சவாரி செய்த போதை ஆசாமி…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!
உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு வாலிபர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் மேற்கொள்கிறார். வீடியோவை வைரலாக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார். எனினும்…
Read more