“அந்த நாலு பேரையும் சும்மா விடக்கூடாது!”.. காவல்துறையிடம் கண்ணீருடன் புகார் அளித்த பெண் – வழக்குப் பதிவு செய்து விசாரணை..!!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், மனசாட்சியை முற்றிலுமாக உலுக்கிப் போடும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருக்கும் ஒரு இளம் பெண்ணை, அவளது சொந்தச் சித்தப்பாவும் மூன்று உடன்பிறந்த சகோதரர்களும்…
Read more