“என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”…. உறவினருடன் சேர்ந்து கணவனை துன்புறுத்திய மனைவி…. Facebook லைவில் தற்கொலைக்கு முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!
கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் ஜெயநகரில் உள்ள ஒரு குடும்பத் தகராறு, சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் வேலை பார்த்து இந்தியாவுக்கு திரும்பிய சல்மான் பாஷா என்பவர், தனது மனைவி நிகாத் மற்றும் அவருடைய உறவினர்கள் தமக்கு மன அழுத்தம் மற்றும்…
Read more