“கையில புத்தகத்தை கொடுக்காம துடைப்பத்தைக் கொடுத்தாங்களே!”.. விழிப்புணர்வோடு செயல்பட்ட குடியிருப்புவாசிகள் – மீட்புப் பணியில் அதிரடி திருப்பம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில், கல்வி கற்க வேண்டிய 11 வயது சிறுவனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல், வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்ய வைத்துச் சித்திரவதை செய்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பையாதிதி’ என்ற அண்ணன்-தங்கைப்…
Read more