“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…

Read more

விபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…

Read more

தீப்பெட்டி இருக்கா இல்லையா…? தகராறு செய்த வாலிபர்… நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்…

Read more

“இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ…” ஷாக்கான மாணவி…. பழிவாங்க நினைத்த நீச்சல் பயிற்சியாளர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுங்கத்துறை உதவியாளரின் மகள், சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 2022-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ஐசிஎப் பகுதியில்…

Read more

“சண்டை போட்ட அண்ணன்-தம்பி….” தாய் திட்டியதால் 14 வயது சிறுவன் செய்த காரியம்…. கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி மாவட்டம் பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகனான ஜோ விஷ்வா (14), ஏழாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டிலேயே இருந்த விஷ்வாவுக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தாய், விஷ்வாவை…

Read more

“ஆண் நண்பருடன் இணைந்து….” வேலை பார்க்கும் இடத்தில் பெண் செய்த காரியம்…. சிசிடிவி கேமராவால் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த சஜூ ராஜ் என்பவர், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த பெமிலா (40) எனும் பெண் பணியாற்றி வந்தார். நிதி நிறுவன உரிமையாளர்…

Read more

“மொத்தம் 25 பேர்…” சொன்னதை செஞ்சா தான் வேலை நடக்கும்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம…

Read more

மலைப்பாதையில் மின்னல் வேகம்….! 3 மணி நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. குவியும் பாராட்டுகள்….!!

கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி…

Read more

“13 வயதில் கர்ப்பமான சிறுமி”… வேதனையில் தாய் தந்தை தற்கொலை… பின்னணி என்ன..? பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் (13), ஒரு மகன் (10) உள்ளனர். இதில் அந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு…

Read more

“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78).  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…

Read more

“மனைவிக்கு பாலியல் தொந்தரவு….” தட்டி கேட்ட கணவரின் உதட்டை கடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி, குழந்தைகளுடன்…

Read more

மின்கம்பி தாக்கி தூக்கி வீசப்பட்ட பெயிண்டர்… துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அருகே சக்கிலிப்பட்டி கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வந்தவர் அஜய் (23).  இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி காலை தனது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அஜய் பெயிண்டிங்…

Read more

மக்களே உஷாரா இருங்க…! ரூ.78 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. தவிக்கும் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பவானி மற்றும் அவரது கணவர்…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வீட்டு முன்பு படுத்து தூங்கிய தொழிலாளி துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருதல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் சிமெண்ட் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் நாகசுந்தரம் மீது பயங்கரமாக…

Read more

“மொத்தம் 28 லட்ச ரூபாய்…” பெண்ணை தாக்கி…. கல்லூரி பேராசிரியர் செய்யுற காரியமா இது…? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராஜ் தனபாலின் மனைவிக்கு திண்டுக்கல் உள்ள அரசு கல்லூரியில் வேலை…

Read more

“உயிருக்கு போராடிய 8 வயது சிறுவன்….” கதறிய தாய்…. ஓடோடி வந்த தாத்தா…. கடைசில் நடந்த சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புது நகரை சேர்ந்தவர் கணேசன்(85). இவர் விவசாயம் பார்த்து வந்தார். நேற்று காலை கணேசன் மாத்திரம்பட்டியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்கு அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் கணேசனின் மருமகள் லட்சுமி தனது 8 வயது…

Read more

“உங்களால தான் எலும்பு முறிந்தது…” தட்டி கேட்க சென்ற நரிக்குறவர்கள மீது தாக்குதல்…. முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யகுமார்(31). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். சத்யகுமார் ஐயப்பன் சுவாமி மாலை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தா(27). இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சத்யகுமார்…

Read more

ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து அட்ராசிட்டி….! பெண் நோயாளியை தாக்கிய தந்தை-மகன்…. பரபரப்பு சம்பவம்….!!

மயிலாடுதுறை மாவட்டம் அவையாம்பாள் புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 53 வயது ஆகிறது. இவரது மனைவியின் சகோதரி ஜெயலட்சுமி கஸ்தூரிபாய் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஜெயலட்சுமி தனது 14 வயது மகளை செல்வராஜ் பராமரிப்பில்…

Read more

“லேட்டா அனுமதிக்கிறாங்க… அறையில் கடிகாரமும் இல்ல…” நீட் தேர்வு எழுத சென்ற மாணவர்கள்…. பெற்றோரின் பரபரப்பு குற்றாச்சாட்டு….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“அந்த மனசு தான் சார் கடவுள்…” தேர்வு மையம் மாறி வந்ததால் அழுத மாணவி…. ஜீப்பில் அழைத்து சென்று உதவிய காவல் ஆய்வாளர்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…

Read more

“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

“குளிக்க சென்ற 12,13 வயது சிறுவர்கள்…” மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்… ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14, 15, 16, 17 வயது சிறுவர்களுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அதேபோல 13 மற்றும் 12 வயது சிறுவர்கள் குளிப்பதற்காக வந்தனர். அப்போது…

Read more

“தாத்தா… என்னை விடுங்க…” 4 வயது பேத்தியை சீரழித்த காமகொடூரன்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 4 வயதில் மகள் உள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு 4 வயது சிறுமி தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாத்தா தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்…

Read more

“கணவரின் சொத்தை விற்கணும்…” சான்றிதழ் கேட்ட பெண்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் விரதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முருகேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு கணேசன் உயிரிழந்ததால் அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய வாரிசு சான்றிதழ் கேட்டு முருகேஸ்வரி விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

“கை, கால்களை கட்டி….” 3 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் நாகநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வழக்கம் போல ஆடுகள் வாங்க வெளியூருக்கு…

Read more

“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…

Read more

கல்லூரி மாணவியை இறக்கி விட்ட நடத்துனர்…. கொந்தளித்த பெற்றோர்…. பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். நேற்று கல்லூரி முடிந்து மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…

Read more

“கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்ஐவி தொற்று…” உண்மையை மறைத்த கணவர்…. ஷாக்கான பெண்…. போலீஸ் விசாரணை….!!

திருமணத்திற்கு முன்பே எச்ஐவி தொற்று இருப்பதை மறைத்து திருமணம் செய்து, மனைவிக்கும் தொற்று ஏற்பட காரணமாக இருந்த கணவர் உள்பட உறவினர்களைச் சேர்த்து மொத்தம் 5 பேர் மீது மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம்…

Read more

காதல் திருமணம்…!! “மாப்பிள்ளையை வெட்டி கால்வாயில் வீசி….” 13 வருடம் கழித்து பழிதீர்த்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

புதுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (32) மற்றும் மகாலட்சுமி ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியர், திருவோணம் பகுதியில் 12 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு…

Read more

“சாப்பாடு எடுத்து சென்ற மகள்….” அம்மாவை அந்த கோலத்தில் கண்டு…. ஷாக்கான உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகேயுள்ள சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்த 65 வயதான அன்னலட்சுமி என்ற மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னங்குறிச்சி பகுதியில் தங்கியிருக்கும் அவரது மகள் கலைச்செல்வி, தினசரி உணவு மற்றும் மருத்துவ…

Read more

“6 மாதத்தில் கருவை கலைத்து…” 42 வயது நபரை காதலித்து கரம் பிடித்த பெண் சடலமாக மீட்பு…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவரும் கூடலூரைச் சேர்ந்த பாகம்பிரியாள் (36) என்ற பெண்ணுடன்  ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இதற்கு முன் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில், பாகம்பிரியாள் 6…

Read more

வேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…

Read more

“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் இருந்து…

Read more

“மனைவியின் கை, கால்களை கட்டி உல்லாசம்…” ஜிம் மாஸ்டரின் மனைவி கொலையில் திடீர் திருப்பம்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி உப்கார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(34). ஜூன் மாஸ்டரான பாஸ்கர் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூட நடத்தி வருகிறார். இவரது மனதில் சசிகலா(33). இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர்.…

Read more

“7 வீடுகள் கட்டி ராஜ வாழ்க்கை…” 20 ஆண்டுகளாக காதல் மனைவியுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபர்…. சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் வசித்து வந்த சயன்(40) என்ற நபர், தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று, கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். கடனை தவணையாக செலுத்தியிருந்த இவர்,…

Read more

பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…

Read more

“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…

Read more

“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…

Read more

“பிறந்த குழந்தையை வீட்டுக்குள் புதைத்து….” 4 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. வெளியான் திடுக்கிடும் தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பூலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37)- ஜெனினா(35) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள பெருமாள் என்பவருடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.…

Read more

“படிப்பறிவு இல்ல… ஆனால் கூகுள் மேப் இருக்கே…” கோவில்களில் கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், பேட்டை மற்றும் உப்பிலியபுரம் போன்ற பகுதியில் உள்ள கோவில்களில் சில நாட்களாக சுவாமிகளுக்கு அணியக்கூடிய நகைகள் மற்றும் உண்டியல்களில் திருட்டு நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”… வசமாக சிக்கிய பெட்டிக்கடை உரிமையாளர்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(42). இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து ள்ளார். நேற்று முன்தினம் வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழ்செல்வன் கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலைப்…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”… வாலிபர்கள் செய்த காரியம்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மார்க்கெட் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ்(28) என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக மது விற்ற செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மது…

Read more

“பொது மக்களுக்கு அச்சுறுத்தல்”… 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) விஜயராஜ்‌. இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது…

Read more

“அம்மா… அவர் என்னை”… சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போலீஸ் அதிரடி …!!

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் ஆனந்த செல்வன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி  அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து…

Read more

“கட்டி வைத்து அடிச்சாங்க….” வாலிபர் படுகொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் மரம் மட்டும் தொழிலாளி. கடந்த மாதம் வேலை முருகேசன் தனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறிய பெற்றோர்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பெரும் சோகம்….!!

சிவகங்கை மாவட்டம் கள்ளங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு திவ்யா(14), சிவரஞ்சனி(12) என்ற மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். நேற்று மாலை விவசாய பம்ப் செட் மோட்டாரில் மூன்று பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்…

Read more

“ஜூஸில் மயக்க மருந்து…” நண்பரின் மனைவியை மிரட்டி… பெண்களின் ஆபாச வீடியோவால் சிக்கிய ஊழியர்…. அதிரடி நடவடிக்கை….!!

திருச்சி மாவட்டம் திருவேங்கட நகரை சேர்ந்தவர் முத்து குமார். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு முத்துக்குமார் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றார். அப்போது நண்பரின் மனைவி தனியாக இருப்பதை அறிந்த முத்துக்குமார் குளிர்பானத்தில் மயக்க…

Read more

“விளையாட அனுப்பாம துன்புறுத்துறாங்க…” 7 மாதமாக சிறுமியை பலாத்காரம் செய்த திருமணமான நபர்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!!

நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகுமான். இவர் வாலிபால் பயிற்றுநராக வேலை பார்க்கிறார். இவர் வாலிபால் பயிற்சிக்கு வந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை போட்டிக்காக வெளியூருக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனையடுத்து முகமதுவின் நடத்தையில் சந்தேகம்…

Read more

“தனிமையில் அடிக்கடி உல்லாசம்…” காதலியின் 16 வயது மகளை…. தாயிடம் கதறிய சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மீனவரான பூவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்ட கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி பூவரசன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று…

Read more

Other Story