“கைகளை இழந்தும் சாதித்த மாணவர்…”. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை கூட்டம்…. நன்றி கூறிய குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த கீர்த்தி வர்மா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் சாதித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு, முதலமைச்சர் உத்தரவின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சென்னையில்…

Read more

FLASH: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு….. தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படும் பயணிகள்….!!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய…

Read more

“ஆணுறுப்பை அறுத்து, கழுத்தை இறுக்கி….” மனைவியுடன் உல்லாசமாக இருந்த உறவினர்…. ரவுடியின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் விப்பேடு கிராமத்தைச் சேர்ந்த லூவியரசன் (34).  இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவரது மனைவி கீர்த்தனா (26), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அருண்குமார்(26) என்பவருடன் கீர்த்தனாவுக்கு பழக்கம்…

Read more

நிறுவன வாசலில் நின்ற நபர்கள்… 2 பூட்டை பார்த்து குழம்பிப்போன ஊழியர்கள்… அப்புறம் என்னாச்சு தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருமனை பகுதியில் பிரபலமான ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தூத்தூர்கோனம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் பாஸ்கரன்(45) மற்றும் சதீஷ்குமார்(40) ஆகிய இருவரும் ஏலசீட்டு நிறுவனத்திற்கு…

Read more

“நகைக் கடை… ஒர்க்ஷாப்…” கையில் காப்பு சிக்கியதால் மகனுடன் அலைந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரம் குளச்சவிளாகம் கிராமத்தில் 12 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் கோடை விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுவன் தன் கையில் சில்வர் காப்பு ஒன்று அணிந்திருந்தார். நேற்று அந்த காப்பை…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம்  கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…

Read more

“வாரத்திற்கு ஒருமுறை”… விடுதியில் தங்கிய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவை திறக்காததால்…

Read more

“9 மாத குழந்தையின் கையில்….” தாயின் கொடூர செயல்…. கதறி அழுத உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடந்தையூர் பகுதியை சேர்ந்த அக்பர் (27), தனியார் போட்டோ ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த தஸ்லீம்பானு (20) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிறந்து 9 மாதங்களே…

Read more

“தங்க மகனே…” தாய் இறந்த துக்கத்தில் தேர்வு எழுதிய மாணவன்… 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா….?

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த சுனில்குமார் என்ற மாணவர், தனது தாய் சுபலட்சுமியின் மரண துக்கத்திலும், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியதைப் பற்றி இப்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தையை இழந்த சுனில், தாயின்…

Read more

“முதலில் தங்கை கணவர்…. பின் அக்காள்….” மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்….. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

“அவனை விட நான் அழகா இருக்கேன்…” நண்பரின் காதலியை வற்புறுத்திய வாலிபர்…. கடைசியில் நடந்த கொடூர சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இந்த கல்லூரியில் கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன்…

Read more

“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“பரீட்சைக்கு நேரமாச்சு…” அரசு பேருந்தின் பின்னால் ஓடி சென்ற மாணவியின் மதிப்பெண் எவ்ளோ தெரியுமா….? குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

கோவில் திருவிழாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்….12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பார்த்ததும் கதறி அழுத குடும்பம்…. இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது….!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“பிரசித்தி பெற்ற கோவிலின் பிரசாதத்தில் கிடந்த பாம்பு”… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். அந்தக் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில்…

Read more

தெரு நாய்களின் அட்டகாசம்… 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியதால் பரபரப்பு… பீதியில் பொதுமக்கள்…!!

திருவள்ளூர் மாவட்டம் புங்கம்பேடு கிராமத்தில் சில நாட்களாக தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இரண்டே நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியதால் அந்த கிராம மக்கள் பயத்தில் உள்ளனர். இந்த நிலையில் தெருநாயால்…

Read more

“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…

Read more

“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…

Read more

“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…

Read more

“சிறுமியின் இறப்பில் சந்தேகம்….” 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில்…

Read more

“விளையாடிய 5 வயது சிறுமி…” நாயை ஏவி கடிக்க விட்ட பெண்…. பதறிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சௌமியா என்பவர்…

Read more

பெரும் சோகம்…! கணவர், 2 மகள்களுடன் சென்ற கர்ப்பிணி துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவரது மனைவி கவிதா(30). இந்த தம்பதியினருக்கு சிவானி(7), வைஷ்ணவி(5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார்…

Read more

மக்களே உஷார்…! செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. ரூ.11 லட்சத்தை இழந்து தவிக்கும் முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது அதில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உங்கள் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முடியவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு…

Read more

“மறைவான இடத்திற்கு அழைத்து சென்று….” 2 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரர் தோட்டம் பகுதியில் ஒரு ஆண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் மற்றும் மங்களதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மே 9-ஆம் தேதி மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் உள்ளூர்…

Read more

“நம்ம சமாதானமா போயிருவோம்…” தொழிலாளியை அழைத்து சென்ற நண்பர்… பின் தொடர்ந்து சென்ற தம்பிக்கு ஷாக்…. கொடூர சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவர் விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியில் அலெக்ஸ் பாண்டியன்(25) என்பவர் வசித்து வருகிறார். நண்பர்களான இருவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். சமீபத்தில் அலெக்ஸ் பாண்டியனுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.…

Read more

“என்ன சார்…. நீங்களே இப்படி பண்ணலாமா…” வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் நைனா முகமது என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இங்கு சித்ரா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தை…

Read more

“2 முறை கேன்சல் ஆகிட்டு….” 3-வது முறையாக சென்ற ஆட்டோ டிரைவருக்கு ஷாக்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்செல்வி உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு…

Read more

“ஒரு எம்பிபிஎஸ் சீட்டோட திரும்பி வருவேன்…” இது நானே எனக்கு கொடுத்த தண்டனை…. கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர்…. தவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதியினருக்கு சங்கீர்த்தன்(18) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய சங்கீர்த்தன் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். நேற்று…

Read more

“அப்பாவின் கல்லறை….” காவலரின் செயலால் ஷாக்கான உறவினர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் சந்திரா(38). இவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி சம்பத் வாறுதட்டு பகுதியில் இருக்கும் தனது தந்தை ரத்னசாமியின் கல்லறைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“அதை” சாப்பிட்டதால்….! 2 வயது மகளை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்….!!

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்தால் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். அஸ்தால் அலிக்கு திருமணம் ஆகி 2 வயதுடைய ஆரிஃபா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று…

Read more

விபத்தில் சிக்கி காயமடைந்த இளம்பெண்…. துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. நன்றி தெரிவித்த குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் காவேரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 வயது இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த இளம்பெண்ணை கல்லீரல் மற்றும் ரத்த நாள சிகிச்சை நிபுணர்கள் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதனையடுத்து எம்போலைசேஷன் சிகிச்சை மூலம்…

Read more

“அலறி சத்தம் போட்ட மகள்….” மருமகனை காப்பாற்ற சென்ற மாமியாரும் பலியான சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் மடத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை மகேஸ்வரி வீட்டிற்கு பின்புறம் உள்ள விவசாய கிணற்று படிக்கட்டில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

“எனக்கு கணவர் வேண்டாம்….” இவரோட சேர்த்து வையுங்க…! காதலனுடன் தஞ்சமடைந்த புதுப்பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மதுரை மாவட்டம் பறவை வடக்கு வெள்ளி விதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். கடந்த சில மாதங்களாக நாகேந்திரனும் சிவசக்தி நகரை சேர்ந்த காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காவியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு வாலிபருடன்…

Read more

“தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்….” கர்ப்பமாக்கி கைவிட்ட திருமணமான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டம் சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (32), மாற்றுத்திறனாளி பெண். தாயை இழந்த சத்யா, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணமாகாமல் 30 வயதைக் கடந்தும் தனிமையில் இருந்த சத்யா, மனஉளைச்சலில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே…

Read more

படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள்… தியேட்டரில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… அச்சச்சோ என்னாச்சு…? போலீசார் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பூந்தமல்லியில்  உள்ள ஈ.வி.பி. திரையரங்கம் சந்தோஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் சந்தோஷ் திரையரங்கத்தின் மேற்கூரையின் ஒரு…

Read more

“கதறி துடித்த தம்பி மனைவி…” தோட்டத்து வீட்டிற்கு சென்று வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பண விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, வாலிபர்  தனது தம்பியின் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான பெரியசாமியின் மகன்கள் பிரபாகரன் (31) மற்றும் சரவணகுமார் (29). இருவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த…

Read more

“மீன் பிடித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள்…. கடைசி நேரத்தில்…. வாலிபரை பறிகொடுத்து கதறி அழுத குடும்பம்… பெரும் சோகம்….!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற போது, 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் நாட்டுப்படகில், மீனவர்கள் முருகானந்தம், சைந்தவன் (19) மற்றும் மூன்று பேர்…

Read more

“வாடிக்கையாளர் பெயரில்….” ரூ.1.02 கோடியை வாரி சுருட்டிய வங்கி ஊழியர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டம் ரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கியில் பணியாற்றிய வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.02 கோடி நகைக் கடன் பெற்றுத் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை…

Read more

“14 வயது சிறுமி இறப்பு…” 6 மாதம் கழித்து தெரிந்த உண்மை…. தாத்தாவை கைது செய்த போலீஸ்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கும் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் செய்து அந்த சிறுமியின் உடலை புதைத்து விட்டனர். அந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த…

Read more

“சாலையில் கிடந்த உடல்…” கேரளாவில் இருந்து வந்த இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டம் கல்லக்குறை பகுதியில் சாலையில் நேற்று இரவு காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டெருமையின் உடலை ஆய்வு செய்த போது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காட்டெருமை இறந்தது தெரியவந்தது. அந்த குண்டுகளை அகற்றி…

Read more

“இப்படியா நடக்கணும்…?” ஆடு மேய்ப்பதற்காக சென்ற தாத்தா, பேரன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்திராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(85). இவரது பேரன் கோபால்(8). நேற்று தாத்தாவும், பேரனும் சேர்ந்து ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றின் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி உள்ளே விழுந்தார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

“தொல்லை பண்றாங்க சார்…” செல்போன் எண்களுடன் மாணவிகளின் ஆபாச போட்டோ…. வசமாக சிக்கிய ஆண் நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் மாணவிகளின் செல்போன் எண்களுடன் மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து பலரும் அந்த மாணவிகளை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு…

Read more

பரபரப்பு….! செவிலியரை கத்தியால் குத்த முயன்ற வார்டு பாய்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் மருத்துவமனைக்கு வர கூடாது என கண்டித்ததால் செவிலியர் கண்டித்ததால் தற்காலிக வார்டு பாய் ஜான்சன் பாத்திரத்தில்…

Read more

“அப்பா… வலிக்குது…” அலறி துடித்த மகன்…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன்(53). இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(25) தனியார் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முருகேசன் வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீதர் வீட்டில்…

Read more

“தொழிலாளியை பார்த்து கதறிய குடும்பம்…” கல் போல நின்ற மகன்…. இன்ஸ்டாகிராம் நண்பருடன் போட்ட பிளான்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விருதுநகர் மாவட்டம் முஷ்டகுறிச்சி பகுதியில் கடந்த 2-ஆம் தேதி சாக்கு மூட்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் நாகலேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான முருகன் என்பது தெரியவந்தது. முருகனின்…

Read more

“இரவு முழுவதும் படித்த மாணவி…” 4 மணிக்கு எழுப்ப சென்ற தாய்… “அந்த” காட்சியை கண்டு பதறிய குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த கயல்விழி இரவு முழுவதும் படித்துக்…

Read more

3 குழந்தைகளுடன் தூங்கிய தாய்…. காலை எழுந்து பார்த்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி குளக்கரை சாலை பகுதி சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 2 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். நேற்றைய தினம் உஷா தனது 3 குழந்தைகளுடன் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்தார். அவினாஷ்…

Read more

“திருமணம் நடக்கணும்னா…” வீட்டிற்கு வந்த பெண் புரோக்கர்…. “தண்ணீர்” குடித்தவுடன் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி தேர்ந்தவர் மோகனா. இவரது மகன்களான லோகேஷ், சதீஷ் ஆகிய இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது மோகனா லோகேஷுக்கு திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். கடந்த மாதம் 25-ஆம் தேதி மோகனாவை…

Read more

Other Story