அதிர்ச்சி….! சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.…

Read more

நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி… தலை குப்புற கவிழ்ந்து கோர விபத்து… டிரைவர் படுகாயம் …!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி…

Read more

பட்டப் பகலில் பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தல்… 52 வயது நபர் கைது… மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிரடி ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் மேற்பார்வையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் பிற காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம்…

Read more

பழைய கார் உடைக்கும் குடோனில் திடீர் தீ விபத்து… ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் பழைய கார் உடைக்கும் குடோன் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நைட்ரஜன் சிலிண்டரில் இருந்த வாயு கசிந்து மேலும் அதிக அளவு தீப்பற்றி எரிய…

Read more

“மொத்தமும் போச்சு….” படுக்கையறையில் மகன்….! “அந்த” காட்சியை கண்டு கதறி அழுத தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் இயங்கும் தனியார் வங்கியின் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அவரது தாய் வெளியே சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.…

Read more

“12 வயதில் வீட்டை விட்டு சென்ற மகன்….” 40 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் பார்த்து கட்டி தழுவி கண்ணீர் விட்ட தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 1985-ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த தம்பதியினர் மூத்த மகனான குமாரை…

Read more

“தாயும், மகனும் சேர்ந்து….” திருமணமாகாத வாலிபருக்கு நடந்த கொடூரம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் திருவலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவர் கூலி பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஐயப்பன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐயப்பன் ஊருக்கு வெளியே இருக்கும் தனது…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. சிக்கிய 3 பக்க கடிதம்…. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தார்.…

Read more

“என்னை விட்ருங்க…” வாலிபரை அழைத்து சென்ற உறவினர்கள்…. திட்டம் போட்டு தீர்த்து கட்டிய கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 25 வயதான இளைஞர் ஒருவரை அவரது உறவினர்கள் இருவர் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (25). அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“ரூ.10 லட்சத்துக்கு பதில் 1.5 லட்சம்….” சித்த மருத்துவரை கடத்தி சென்ற 5 பேர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

தஞ்சாவூரில்  மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த இலக்கியன் (29), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டைப் புதுப்பிக்க ரூ.92 லட்சம் கடன் பெற, விஜய் ஆனந்த் (39) என்பவர் உதவியாக இருந்தார். இதற்காக…

Read more

பெரும் சோகம்…! சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க சென்ற வேன் கவிழ்ந்து வாலிபர் பலி…. 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருவத்தூரைச் சேர்ந்தவர்கள், வன்னியர் சங்கம் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க வேன் ஒன்றில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த வேன், சீர்காழி அட்டகுளம் அருகே உள்ள புறவழிச்சாலையை இணைக்கும் சாலையில்…

Read more

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்கிய நபர்…. கடைக்காரரை தட்டி தூக்கிய சிபிஐ அதிகாரிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர மாகாணபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ ராமுலு. இவரது மகன் சதாசிவம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக கொங்கானப்பள்ளி சாலையில் செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம் கார்டுகள், ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை…

Read more

“இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவே…” வாலிபரை காப்பாற்றிய டாக்டர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மளிகை கடையில் அரசு(22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 2 மாதங்களாக அரசு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை திருச்செங்கோடு விவேகானந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஸ்கேன் செய்து…

Read more

திருச்செந்தூரில் ஆர்ப்பரித்த கடல் அலைகள்…! ரத்தம் சொட்ட வலியில் அலறி துடித்த பெண்…. ஒரே நாளில் 4 பேருக்கு…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று பௌர்ணமி நாளையொட்டி பெருமளவில் பக்தர்கள் வருகை தந்தனர். வழக்கம்போல பக்தர்கள் கடலில் குளித்து ஆனந்தமடைவதற்காக கடலுக்கு சென்ற நிலையில், அப்போது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த திடீர்…

Read more

“என் மகளை காணோம்…” 16 வயது சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

நாகப்பட்டினம் ரயில்வே தண்டவாள பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அந்த சிறுமி குறித்த விவரம் கிடைக்காததால் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை அடக்கம் செய்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஜான்சி தம்பதியினர்…

Read more

“அடர்ந்த வனப்பகுதி….” வலியில் துடித்த இளம்பெண்…. தெய்வமாக மாறிய மருத்துவ உதவியாளர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் டி.பாறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பங்கியம்மாள்(23). நிறைமாத கர்ப்பிணியான இளம்பண்ணுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து இளம்பெண்ணை உனிசட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து…

Read more

“மாமா வீட்டு கோவில் திருவிழா….” துடிதுடித்து இறந்த 14 வயது சிறுவன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நிதிஷ்குமார்(14). இவர் சித்திரை சாவடி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா அய்யனார் தனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு நிதிஷ்குமாரையும்…

Read more

நண்பர்களுக்கு இடையே மோதல்….! 2 பேரை துடிதுடிக்க வெட்டிய 3 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் விமல்(22). இவரது நெருங்கிய நண்பர் ஜெகன்(23). நேற்று இரவு விமலும், ஜெகனும் காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

“லீவுக்கு வந்தவங்களுக்கு இப்படி ஆகிட்டே….” கால் துண்டாகி இறந்த அரசு பள்ளி ஆசிரியை… கதறும் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் புன்ன மூட்டுக்கடை பகுதி சேர்ந்தவர் ஜான் பிரகாசம். இவரது மனைவி பெல்சிட்டாள்(53). இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த பெல்சிட்டாள் நேற்று…

Read more

பங்களா வீட்டில் திடீர் தீ விபத்து…. ஜன்னல் வழியாக குதித்த பணிப்பெண்…. 2 பேர் பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஆடிட்டராக இருந்தார். இவரது மனைவி தங்கம். இந்த நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

“சொந்த அக்கான்னு கூட பார்க்கலையே…” வலியில் துடித்த பெண்…. தம்பி செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் அப்துல் கலாம் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்கா மும்தாஜ். இந்த நிலையில் அக்காவுக்கும் தன் தம்பிக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால்…

Read more

“குடும்பத்துடன் தூங்கிய இளம்பெண்….” 54 வயதுடைய நபர் நெருங்கி வந்து…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் மாதவரம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி இந்த இளம்பெண் தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் காமேஷ்(54) என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து…

Read more

இரவில் தூங்கிய ஆசிரியர்….! கண்விழித்ததும் அப்படி “ஒரு காட்சி”…. சிசிடிவியால் சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த 7-ஆம் தேதி நடராஜன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகை,…

Read more

“பெண் போட்டோவை குரங்கு போல மார்பிங் செய்து…” வாலிபரை அடித்து உதைத்த உறவினர்கள்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பாச்சி பாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). முதுகலை பட்டதாரியான பிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் விவசாயம் செய்து கொண்டே வீடியோ கேமரா மேனாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பாதை தகராறு காரணமாக பிரச்சனை…

Read more

“வேலைக்கு போறேங்க…” மணக்கோலத்தில் வேறு வாலிபருடன் மனைவி…. பார்த்ததும் பதறிய கணவர்…. குமரியில் பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் சேர்ந்தவர் அஜித் குமார்(26). இவர் கொத்தனாராக வேலை பார்க்கிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு அஜித்குமாருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த அபிஷா(22) என்ற பெண்ணுக்கும் திருமணமானது. அபிஷா ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால்…

Read more

“என்னால முடியாது…” அலறி துடித்த மனைவி… தடுக்க வந்த மாமியாரையும்…. ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் அசோக் நகரை சேர்ந்தவர் லோகேஷ். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி பவானி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி தனது…

Read more

“ஹாஸ்பிட்டலுக்கு சென்ற கர்ப்பிணி….” ஷாக்கான மருத்துவர்கள்…. கணவர் உள்பட 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் அசோக் குமார். கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அசோக் குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. தற்போது…

Read more

அறைக்கு சென்ற 10-ஆம் வகுப்பு மாணவன்….! “அந்த” காட்சியை கண்டு பதறிய குடும்பத்தினர்…. இப்படியா நடக்கணும்….? போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் புங்கறை ஆலுவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி. இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் நீண்ட நேரமாக செல்போன்…

Read more

“எனக்கு கல்யாணம் நடக்கல….” ரத்தம் சொட்ட அலறிய மேட்ரிமோனி உரிமையாளர்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜங்ஷன் மீனாட்சிபுரத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாளை மருதூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் திருமணத்திற்கு பெண் பார்த்து தருமாறு பதிவு செய்து அதற்கான…

Read more

“15 முதல் 20 ஆயிரம்….” நாட்டு துப்பாக்கி தயாரித்த 3 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீசார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நிலவுர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் மேல்நிலவூர் வனப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையின் போது மேல்நிலவூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்துக்…

Read more

நடை பயிற்சி மேற்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி… கடித்து குதறிய வளர்ப்பு நாய்… உரிமையாளர்கள் மீது பாய்ந்த ஆக்க்ஷன்…!!

சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது.…

Read more

நெல்லையில் தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனை வெட்டிய நபர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இந்நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50) என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம்…

Read more

இனி முட்டைகளின் விலை ரூபாய் 5 உயர்வு… தேசிய முட்டை பண்ணை ஒருங்கிணைப்பு குழு அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 515 காசுகளாக இருந்த கோழி முட்டைகள் நேற்று 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கோழி பண்ணைகளில் இன்று முதல் 515 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த முட்டைகள் 520…

Read more

தென்காசியில் இருதரப்பினர்கிடையே பிரச்சினையை தூண்டும் விதமான வசனங்கள்… பேஸ்புக் மூலம் வைரல்… 19 வயது இளைஞர் அதிரடி கைது..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை, பாறைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (19). இவர் சமூக வலைதளம் செயலியான முகநூலில் இருதரப்பு கிடைய பிரச்சனையை தூண்டும் வகையில் சர்ச்சை கூறிய பதிவுகளை பதிவிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

“கொஞ்சம் கொஞ்சமாக எடுத்த பெண்….” டிராவல்ஸ் ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வெங்கடேஸ்வரா டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் திருநின்றவூர் சேர்ந்த ஜெயசித்ரா என்பவர் நிர்வாகப் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் பிரசாந்த் வரவு செலவு கணக்குகளை…

Read more

“என் தங்கச்சியை…” கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த திருநங்கை…. தொழிலாளி கொலையில் விலகிய மர்மம்….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை…

Read more

மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….! நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு…. வெளியான தகவல்….!!

மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நாளை சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு…

Read more

“60 வயது மூதாட்டியை கதற கதற…” குளக்கரையில் அத்துமீறிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பெருங்காளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரீதா(60). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை உயிரிழந்ததால் பரிதா குடும்பச் செலவுக்காக ஆடு மேய்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல குளக்கரையில் ஆடுகளை…

Read more

“வேலைக்கு போக வேண்டாம்னு….” 3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. தாயே இப்படி பண்ணலாமா…? நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி….!!

திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வெல்டிங் மற்றும் ஒர்க்ஷாப் வேலைகளை நடத்தி வருகிறார். இவரது மனைவி பார்வதி, எம்.எஸ்.சி ஐ.டி முடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்னர் இரண்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.…

Read more

“சமாதானப்படுத்திய சகோதரி….” வீட்டில் இருந்த தம்பதி…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரியிடம் செல்போனில் குழந்தை இல்லாதது பற்றி புலம்பி அழுதுள்ளார்.…

Read more

அம்மாடியோ…! பல் குத்தும்போது தொண்டைக்குள் சிக்கிய ஊக்கு… பரிதவித்துப்போன தொழிலாளி… உயிரைக் காத்த அரசு மருத்துவர்கள்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அப்பகுதியில் தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கன்னியப்பன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு பற்களை ஊக்கால் குத்திக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஊக்கு தொண்டைக்குள் சிக்கி அப்பகுதியில் ரத்தம் வெளியேறத்…

Read more

“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…

Read more

“சகோதரி வீட்டிற்கு மனைவியை அனுப்பி வைத்து…” 3 மர்ம நபர்களை கண்டு ஷாக்கான முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி(72). இவரது மனைவி ஷோபனா. மாசிலாமணி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் மாசிலாமணியும் அவரது மனைவியும் அவர்களின் சொந்த…

Read more

புகார் அளிக்க சென்ற இளம் பெண்… ஆபாசமாக பேசிய காவலர்… உயர் அதிகாரிகளின் அதிரடி உத்தரவு !!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஆவடி செக்போஸ்ட் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் நிறுத்தியிருந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார்…

Read more

“ஐபோன் வாங்கி தா… இல்லைன்னா வீடியோ அனுப்பிருவேன்…” முன்னாள் காதலியை மிரட்டி… வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை வானகரம் பகுதியில், முன்னாள் காதலியை வீடியோவை கொண்டு மிரட்டி, பணம் மற்றும் ஐபோன் கேட்ட காதலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானகரத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, மாங்காடு பகுதியை சேர்ந்த அகமது மாஹீர் (21)…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… பதறிய உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(32). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜ் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப் போது மர்ம நபர்கள் சிலர் ஆனந்தராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்‌.…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற புதுமணத்தம்பதி….” இரவில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் புது கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(23). இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரும் சின்ன கரடு பகுதியைச் சேர்ந்த ராக்கி முத்துவின் மகள் பிரியதர்ஷினி(19) காதலித்து வந்தனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.…

Read more

“என் கண் முன்னாடி கழுத்தை நெரிச்சாங்க…” திணறிய தாய்…. 3 வயது சிறுமி கொலையில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..? வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சித்திரை மாதம் வந்தாலே ஒவ்வொரு கோவிலிலும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோன்று தற்போது தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரி அம்மன் கோவிலில்…

Read more

குழந்தையுடன் மகளை பார்த்து ஷாக்கான பெற்றோர்…! யூடியூப் பார்த்து வாலிபர் செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுப்ரீத் (வயது 20) என்ற வாலிபர், கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் கடந்த ஆண்டு தனது தாய் மற்றும் மனைவி என கூறி ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். சுப்ரீத் ஒரு ஆக்குபேஷனல்…

Read more

Other Story