பங்களாவில் பயங்கர தீ விபத்து….! உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சென்னை வளசரவாக்கத்தில் சொகுசு பங்களாவில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வளசரவாக்கம் சவுத்ரிநகர் நான்காவது தெருவில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில், 78 வயது நடராஜன் என்ற குற்றவியல் வழக்கறிஞர், அவரது மனைவி…

Read more

மக்களே உஷார்….! ரூ.7,000-க்கு கிடைக்கும் ஐபோன்…? பல லட்சத்தை பறிகொடுத்த நபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 15-ஐ வெறும் ரூ.7,000க்கு தருவதாக போலி விளம்பரம் செய்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி…

Read more

“என்னை கல்யாணம் பண்ணாதான் காப்பாற்றுவேன்…” 28 வயது மருத்துவரை கடத்தி…. ரூ.10 லட்சத்தை பறித்து நாடகமாடிய பெண்…. பகீர் பின்னணி….!!

தேனி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல்  மூலமாக அறிமுகமானார். அந்த பெண், கேரள மாநிலம் பாலக்காட்டை…

Read more

“ஆரம்பத்திலேயே எச்சரித்த நண்பர்…” அலட்சியத்தால் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் தீபக்குமார்(30). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்துவந்துள்ளார். தற்போது தீபக்குமார் நண்பர்களுடன் தர்மபுரம் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தீபக்மாரின் நண்பர் கனிஷ்கர் தங்கும்…

Read more

“13 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து…. ” பேருந்து ஓட்டுனரை விடுதலை செய்த நீதிமன்றம்…. அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டம் அண்ணா மேம்பாலத்தில் சென்ற மாநகர அரசு பேருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இடது வளைவில் திரும்ப முயன்ற போது டிரைவர் சீட் கழன்றதால் பேருந்து வலது பக்கம் தள்ளப்பட்டு மேம்பால…

Read more

“ஒரே கன்பியூஸனா இருக்கே…” ஒரே பள்ளியில் தேர்வு எழுதிய 156 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

“இரவில் திடீரென வந்த வாலிபர்….” வேலை முடிந்து நடந்து சென்ற பெண்ணுக்கு தொந்தரவு…. போலீஸ் அதிரடி….!!

சென்னை துரைப்பாக்கத்தில் நேற்றிரவு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு…

Read more

அதிர்ச்சி…! 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்த 42 வயதான அலெக்ஸ், தனது மனைவி விக்டோரியா, மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் ஆலியா மற்றும் ஆராதனா ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” தாயிடமே சங்கிலியை பறித்த வாலிபர்…. அதிர்ந்த போலீசார்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் எபின் என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். லோன் ஆப்புகள் மூலமாக லட்சக்கணக்கில் பணம் கடனாக பெற்ற எபின், அதை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அதன் பின்னர்,…

Read more

இது ஜனாயக நாடு….! சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு…. கரூர் கோவில் விவகாரத்தில் காட்டமாக பதிலளித்த நீதிபதிகள்….!!

கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது, சாமி கும்பிட அனைவருக்கும்…

Read more

“ரயிலில் தூங்கி கொண்டிருந்த பெண்….” திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பதறிய பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

மக்கள் பேருந்து, ரயில் போக்குவரத்து மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு சென்று வருகின்றனர். பெரும்பாலும் இலக்கை விரைவில் அடைவதாலும், கட்டணம் குறைவாக இருப்பதாலும் ரயில் பயணத்தையே மக்கள் தேர்வு செய்கின்றனர். தற்போது ரயிலில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” தாய்-மகன் துடிதுடித்து பலி…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார்(45) பட்டுக்கோட்டையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சத்யா(40). இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்(17), என்ற மகனும் அபி ஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

BREAKING: ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சர்களை நியமிக்க அனுமதி…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராமேஸ்வரம் கோவிலில் அர்ச்சகர், மணியம் உள்ளிட்டோர் நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள், உட்படாத கோவில்கள்…

Read more

“உன்னை நம்பி தானே வந்தேன்….” மாணவியை அழைத்து சென்று பலாத்காரம் செய்த நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டத்தில் ஒரு மாணவி பயோமெடிக்கல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பரான அஜய் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருத்த மாணவியிடம் அஜய், எனது…

Read more

“கோவையில் மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்”…. அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. போலீஸ் தீவீர விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக…

Read more

“நெருங்கி வந்த வாலிபர்….” ஓடும் ரயிலில் அலறி சத்தம் போட்ட 9 வயது சிறுமி… ஷாக்கான பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்காக குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்று விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச்…

Read more

“அப்பாவின் தோளில் தூங்கிய குழந்தை…” ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் முத்தம்பள்ளியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் பெண் குழந்தையும், பிறந்து 9 மாத தரணிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். ராஜதுரை கோயம்புத்தூரில் வேலை பார்ப்பதால் சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு மனைவி…

Read more

“இளம்பெண்கள், மாணவர்கள் தான் டார்கெட்…” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பவளவண்ணன் சுரங்கப்பாதை அருகே போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கலைஞரான திவாகர் என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.…

Read more

“21 லட்ச ரூபாய் மதிப்பு…” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதி காவல் நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தோப்பு துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை போலீசார்…

Read more

“மொத்தமும் போச்சு…” துணிக்கடையில் திடீர் தீ விபத்து… போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்…!!

சென்னை மாவட்டம் தியாகராய நகர் பகுதியில் ரங்கநாதன் தெருவில் 2 மாடி கொண்ட பிரபல துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

செய்வதறியாது தவித்த மூதாட்டி… போக்குவரத்து உதவி ஆய்வாளர் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழகம் முழுவதும் கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி…

Read more

சுவாமி தரிசனத்திற்கு சென்ற குடும்பத்தினர்… விபத்தில் சிக்கி 2 பேர் துடிதுடித்து பலி… பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(45)- சத்யா(40) தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீராம்(17) என்ற மகனும், அன்பிஸ்ரீ(15) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ்குமார் குடும்பத்துடன் திரௌபதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று…

Read more

“தேவாலயம் சென்று விட்டு திரும்பும் போது…” அரசு பேருந்து மோதி ஒருவர் பலி; தோழி படுகாயம்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றை அதே பகுதியை பியூலா(55) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பியூலா தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது…

Read more

“இனி நாங்க பொறுப்பு…. கவலைப்படாதீங்க….” பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல்,…

Read more

“என்ன விட்டு போயிட்டா…” சிறு வயது நெருங்கிய நண்பரை தீர்த்து கட்டிய லாரி டிரைவர்…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் மாதவரம் சின்ன மருதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உமா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. மணிகண்டன் வெல்டராக வேலை பார்க்கிறார். மணிகண்டன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான ஜெயபிரகாஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த…

Read more

“ஒரு மாதம் டைம்…” கண்டுபிடிச்சா நகை உங்களுக்கு… இல்லன்னா… வசமாக சிக்கிய திருடன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லோகம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் லோகம்மாள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி லோகம்மாள் வீட்டை…

Read more

“மனைவி, அம்மாவை அடிக்கிறாங்க… பாதுகாப்பு கொடுங்க….” ராணுவ வீரர் வெளியிட்ட வீடியோ…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் முரளி ஜெகன். ராணுவ வீரரான முரளி ஜெகன் பூட்டான் எல்லைப் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு சொந்தமான வீட்டில் முரளிதரணியின் மனைவி உமாரணியும், தாய் முத்துமீனாவும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உறவினரான…

Read more

BREAKING: பொள்ளாச்சி வழக்கில் கட்டுமையான தண்டனை வரவேற்கத்தக்கது…. தைரியமா புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கும்…. திமுக எம்.பி கனிமொழி பேச்சு….!!

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார்…

Read more

“திருவிழாவுக்கு போறேன்…” முட்புதரில் பாட்டி… வீட்டில் பேரனை “அந்த” நிலையில் கண்டு கதறி அழுத குடும்பம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் புழல் சிவராஜ் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கிஷோர்(24). ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. கிஷோர் தனது தாய், பாட்டி சரஸ்வதி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த…

Read more

“கப்பலில் போறாரு… புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(7). இவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார். சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிலரிடம்…

Read more

“யாருக்கும் தெரியாமல் தந்தையும், மகனும்…” கணவரால் உயிரை விட்ட 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்தியான் என்பவரது மகன் விமல்ஜோ(32) 16 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து…

Read more

“என் மனைவி கதவை திறந்த உடனே…” அழுது புலம்பிய கணவர்…. மாமியாரால் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி… பகீர் பின்னணி…!!

நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா(36). இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் கீதாவின்…

Read more

அலறி சத்தம் போட்ட மூதாட்டி…! தந்தை, பேரனுடன் இணைந்து மருமகள் செய்த காரியம்…. இப்படியா பண்ணுவீங்க…? போலீஸ் அதிரடி…!!

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சிந்தியா(65). இந்த தம்பதியினருக்கு சாந்தகுமார், விஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சிந்தியா வீட்டிற்கு அருகிலேயே மூத்த மகன் சாந்தகுமாரின் மனைவி…

Read more

“காப்பகத்தில் இருந்த 6 வயது சிறுவன்….” நள்ளிரவு நேரம்…. 22 வயது வாலிபரை கண்டு ஷாக்கான உரிமையாளர்கள்… பகீர் பின்னணி…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பில் தனியார் ஆதரவற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் தங்கி இருந்த 6 வயதுடைய சஞ்சீவி என்ற சிறுவன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். அதே காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நவீன்(22) என்பவரும்…

Read more

“என் தங்க மகனே…” தந்தை கண்முன்னே…. வெள்ளியங்கிரி மலை ஏறிய 14 வயது சிறுவன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள 7- வது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமான பக்தர்கள் சென்று…

Read more

சுட்டெரித்த வெயில்….! ஆலமரத்தடியில் ஒதுங்கிய 3 பெண்கள் பலி…. குழந்தைகள் உள்பட 10 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் கழனிபாக்கம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் உட்பட 49 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் 12 மணிக்கு வெயில் சுட்டெரித்ததால் அப்பகுதியில் உள்ள ஆலமரத்திற்கு கீழே ஒதுங்கி நின்றனர். அந்த சமயம் லேசான…

Read more

“குளித்து கொண்டிருந்த பெண்கள்….” திடீரென வந்த 10 வாலிபர்கள்…. போதையில் ஆபாசமாக பேசி…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு அணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் விவசாயத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று…

Read more

“மொத்தம் 180 கிலோ…” இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்…” தம்பதியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் வலசு பகுதியை சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன் – கீதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லாதால் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். நேற்று மாதேஸ்வரன் தனது சகோதரரிடம் குழந்தை…

Read more

“கார் தீப்பிடித்து 12 லட்சம் நாசம்…” படுகாயங்களுடன் உயிர் தப்பிய 5 பேர்… கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சாலையில் பெண்கள் உட்பட ஐந்து பேர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

சாலையோரம் சுற்றித்திரிந்த விலங்கு… அச்சத்தில் வாகன ஓட்டிகள்… வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வனசரகங்கள் உள்ளது. இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இங்குள்ள யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…

Read more

“மறைவான கட்டிட பகுதியில்….” அதை பார்த்து ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தின் மறைவான பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

சாதி உணர்வை தூண்டும் பதிவுகள்… 33 பேர் கைது…திருநெல்வேலி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை…!!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்…

Read more

தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

பெரும் சோகம்….! செல்போனால் வந்த வினை…. துடிதுடித்து இறந்த நண்பர்கள்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இன்று காலை நடந்த பயங்கர ரயில் விபத்தில், இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம் முகமது பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது நபில் மற்றும் சபீர் அகமது, சென்னை டாக்டர்…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை…! தம்பதியை கொன்று தப்பித்த குற்றவாளி சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (65) மற்றும் அவரது மனைவி வித்யா (60) ஆகிய இருவரும் தங்கள் வீட்டு முன்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவர்கள். நேற்று மாலை, தங்கள் வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில்…

Read more

அட்ரஸ் தர மாட்டீங்களா…? நள்ளிரவில் கள்ளக்காதலனின் அண்ணன் வீட்டுக்கு சென்ற 3 பிள்ளைகளின் தாய்…. பகீர் சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் என் எஸ் ஓ நகரச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் கன்னித்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ரேவதி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில…

Read more

நல்ல பாம்பா..? கண்ணாடி விரியனா…? சூட்கேஸில் பதுங்கிய பாம்பை பார்த்து அலறிய பயணிகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

சென்னையை சேர்ந்த சதீஷ்(35) என்பவர் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை சதீஷ் விமானத்தில் சென்னைக்கு வந்தார். அங்கு குடியுரிமை சோதனை சுங்க சோதனை ஆகியவையே முடித்துவிட்டு தனது உடைமைகளுடன் வெளியே வந்தார். சதீஷை அழைத்து…

Read more

அதிர்ச்சி….! சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.…

Read more

நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி… தலை குப்புற கவிழ்ந்து கோர விபத்து… டிரைவர் படுகாயம் …!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி…

Read more

Other Story