கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 3 வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வசங்கர்(45). இவரது மனைவி சரஸ்வதி. இவர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் செல்வ…

Read more

“தங்க மகனே….” 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்…. உருக்கமான சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சபரீஷ்(11). இந்த சிறுவன் கடந்த 14ஆம் தேதி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் சபரீஷ் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்…

Read more

கர்ப்பிணியை அழைத்து வந்த கணவர்….! சரமாடியாக அடித்து உதைத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் தனது உறவினரான கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி நரேஷ் கார்த்திகாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்… யானை தாக்கியதில் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு… சடலமாக மீட்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு. இவர் நண்பர்களுடன் சேர்ந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதனைக் கண்டு…

Read more

“ஏன் இப்படி பண்ணீங்க…?” காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியில் பாலாற்றின் கோரிக்கை பாலம் கட்டுவதற்கு கடந்த 2023-ஆம் ஆண்டு பூமி பூஜை செய்யப்பட்டது. இதனைyaடுத்து பாலம் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மணல் மலை போல் ஆற்றில்…

Read more

“வருமானம் இல்ல… விளையாடாம இருக்க முடியல…” தவிக்கும் 3 பிள்ளைகள்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் இடையார்பாளையம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு திருப்பதிக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

தங்கை கணவருடன் தகாத உறவு கொண்ட மனைவி… தட்டிக்கேட்ட கணவர் கொடூர கொலை… ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை  தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவுது (40). இவர் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (31) என்கிற…

Read more

வேலைக்கு சென்ற மனைவி…! “அந்த வாலிபர் தான் காரணம்….” ஷாக்கான கணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் அணுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜோதிகா. இவர் பி.செட்டி பள்ளி பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வேலைக்கு சென்ற ஜோதிகா…

Read more

“வேறு இடத்தில் பேருந்தை நிறுத்திய கண்டக்டர்…” ஷாக்கான பெண்… போதையில் இருந்த இருவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பூரில் இருந்து டவுன் பேருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கருப்புசாமி என்பவர் கண்டக்டராக வேலை பார்த்தார். பேருந்தில் ஏறிய பெண் விஜிவி கார்டன் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கருப்புசாமி அந்த பெண்…

Read more

“குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு டிரீட்மென்ட்…”காதல் மனைவி செய்த காரியம்…. ஷாக்கான கணவர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரி குளத்தை சேர்ந்தவர் சுரேஷ்(30). இவர் கட்டுமான ஒப்பந்ததாரர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் வர்ஷா(27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வர்ஷாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 7 மாதத்திலேயே…

Read more

கார் ஓட்டுநர் பயிற்சி… தவறுதலாக திருப்பியதால் லாரி மீது மோதிப் பெரும் விபத்து… 4 பேர் படுகாயம் ஒருவர் பலி…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் பயிற்சியாளர் உட்பட 5 பெண்கள் ஓட்டுனர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் திடீரென வேகமாக சென்று திரும்பியதால் பின் இருந்து…

Read more

“10- ஆம் வகுப்பு மாணவியை…” பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த யுவராஜ்(41) என்பவர் தாளாளராக வேலை பார்த்தார். அதே பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு யுவராஜும் நிலவொளியும்…

Read more

“அம்மாவை அடிக்காதீங்க அப்பா”…. தடுக்க சென்ற சிறுமியை அரிவாளால் வெட்டிய தந்தை…. பதறிய தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் ஏத்தகோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சிவசந்திரா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் உயிரிழந்ததால் சிவசந்திரா கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரை 2-வதாக திருமணம் செய்து…

Read more

பரிதவிக்கும் பெற்றோர்….! நொடியில் 2 மகன்களுக்கு நடந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(42). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள்(35). இந்த தம்பதியினருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தீபக்(15), 8-ஆம் வகுப்பு படிக்கும் காமேஷ்(12) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மதியம்…

Read more

சுற்றுலாவின் போது ஏற்பட்ட காதல்… கல்லூரி மாணவி இளைஞருடன் மாயம்… பரிதவித்து நிற்கும் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஒரு மாணவி. இவர் குலசேகரம் அருகே உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே 11ஆம் தேதி தனது உறவினர் ஒருவர்…

Read more

பரபரப்பான ரயில் நிலையம்…!! “அந்த” காட்சியை கண்டு பதறிய பயணிகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. நேற்று காலை இந்த ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும்…

Read more

“என்ன சார் இதெல்லாம்…” நிற்க முடியாமல் தள்ளாடிய டாக்டர்…. ஷாக்கான நோயாளிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதியில் மருத்துவர் கண்ணன் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கண்ணன் மதுபோதையில்…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரிகளுக்கு குவியும் வாழ்த்துகள்…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“நடிகர் ஜி பி முத்துவுக்கும் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்தது”… சமாதானம் செய்து வைத்த போலீஸ்…!!!

யூடியூப் மூலம் பிரபலமான நடிகர் ஜி.பி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவில் வீட்டிற்கு செல்லும் பாதையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் கோயிலையும், ஊர் பொதுமக்களையும் அவதூறாக…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது சீரமைப்பு பணிக்காக ஏறிய தற்காலிக பணி ஊழியர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக…

Read more

ஏரியில் குளிக்க சென்ற நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி வடக்குநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(42). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாததால் வாசுதேவன் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாசுதேவனின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது,  இவர் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரி…

Read more

“எனக்கு பானிபூரி, சாக்லேட் வேணும்…” சைபர் கிரைம் எண்ணை தொடர்பு கொண்டு அடம்பிடித்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

புதுச்சேரி சைபர் கிரைம் இலவச தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்ட ஒருவர் பானிபூரி, சாக்லேட் வேண்டும் என கூறியுள்ளார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் முகவரியை கண்டறிந்து விசாரித்தனர். அப்போது 7 வயது சிறுவன் பானிபூரி, சாக்லேட்…

Read more

அதிர்ச்சி….! பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட முதியவர் பலி… 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டம் வேவலாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா நடத்தியுள்ளார். பிறந்த நாளில் கலந்து கொண்ட உறவினர்களும் நண்பர்களும் கேக் மற்றும் அசைவ உணவு சாப்பிட்டனர். அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(60)…

Read more

லோன் வாங்கி தருவதாக 140 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி… 3 பெண்கள் மீது புகார்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

Read more

தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் சுமார் 45 நிமிடங்களாக வானில் வட்டமடித்தது. அந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. தொடர்…

Read more

“என் பொண்ணு போயிட்டா…. சந்தேகமா இருக்கு ஐயா…” தாயின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சின்ன பாப்பா. இந்த தம்பதியினருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா பொன்னுமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.…

Read more

வேலைக்கு சென்ற நபர்….! “கால் ரொம்ப வலிக்குது….” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டியை சேர்ந்தவர் மதிவாணன்(45). இவர் வெள்ளரிபட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு அறையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிவாணன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவரது காலில் அறுவை…

Read more

மக்களே உஷார்….! “வாட்ஸ் அப்பில் ட்ரைனிங்….” ரூ.48 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (30). இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை…

Read more

இரவில் தோட்டத்து வீட்டில் நுழைந்த 7 பேர்… ரூ 3.60லட்சம் பணம் உட்பட 8.5 சவரன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தனப்பகிள்ளி அடுத்த தொட்ட மெட்டரை கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜா (60)- கோவிந்தம்மாள் (55). இவர்கள் அக்கிராமத்தில் விவசாய நிலத்தில் குத்தகைக்கு எடுத்து வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்தனர்.…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…! “முகத்தில் துணியுடன்…” வெளியே ஓடி வந்த திமுக நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளத்தை  சேர்ந்தவர் செல்வ சங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பதவி வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு செல்வ சங்கரின் வீட்டிற்கு…

Read more

“மிஸ்டு கால் மூலம் பழக்கம்…” இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியார் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் குமரேசன்(36). கடந்த 2016-ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் குமரேசனுக்கு 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் நட்பாக பேசி நெருக்கமானார்கள். குமரேசன் அந்த…

Read more

15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் கணவர்…! மகளை “அந்த” நிலையில் கண்டு கதறிய தாய்…. அடுத்து கணவரும்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் விளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யாவுக்கு(19) பிரதாப்(25) என்ற வாலிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிரதாப் தனியார் லாரி கம்பெனி மேலாளராக வேலை பார்ப்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு…

Read more

“சாமி பல்லாக்கை நடுரோட்டில் நிறுத்தி….” மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவ ஊர்வலத்தில் வடகலை – தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமி பல்லாக்கை ரோட்டின் நடுவே நிறுத்தி வைத்து இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து…

Read more

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்த மாணவி…. தொடர்ந்து பாலியல் பலாத்காரம்…. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(52). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று…

Read more

“வீடு கட்டணும் சார்…” கண்டிஷன் போட்ட அரசு ஊழியருக்கு பாடம் புகட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜான் ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்ட அனுமதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொழில்நுட்ப உதவியாளரான நாகலிங்கம்(35) அனுமதி வழங்க…

Read more

“என்ன விடுங்க…” வீட்டிற்குள் புகுந்த 63 வயது நபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம்…

Read more

“அடித்து கொடுமைப்படுத்திய கணவர்…” 2-வது திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டம் கீழ கோவிந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(46). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரபு தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி…

Read more

“கோயிலுக்கு சென்று கயிறு கட்டி வரலாம்…” மனைவி அழைத்ததால் கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டம் அலசல் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முருகன்(48) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதியினருக்கு பவித்ரா(25) என்ற மகளும், அஜய் (18) என்ற…

Read more

மக்களே உஷார்…! நைசாக பேசிய பெண்…. “மொத்தம் 25 பேர்…” பறிபோன ரூ.10 லட்சம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் புங்கம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(44). இவருக்கு தனது உறவினர் மூலம் ஜோதி(37) என்ற பெண் அறிமுகமானார். ஜோதி ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் டீனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். அந்த மருத்துவமனையில் புதிதாக லேப் டெக்னீசியன்,…

Read more

தாய் வீட்டில் தற்கொலை செய்த புதுப்பெண்….! ஒரு வாரத்தில் கணவர் செய்த காரியம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கேமரா பேட்டையைச் சேர்ந்தவர் ரோகித்(28). இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பேபி ஷாமினி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 6-ஆம் தேதி ஷாமினி ஒதியத்தூரில் இருக்கும் தனது தாய் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

தம்பி நீ வேற லெவல் பா…! “ராணுவத்திற்கு உதவணும்…” 2-ஆம் வகுப்பு மாணவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதியினரின் மகன் தன்விஷ்(8) வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது அம்மா, அப்பா உறவினர்கள், கொடுக்கும் பணத்தை தன்விஷ் உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இந்தியா…

Read more

3 நாளில் திருமணம்…! “சந்தோஷமாக அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலியான சோகம்….. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பாண்டி. இவரது மகன் ராஜ்(25). கூலி வேலை பார்க்கும் ராஜுக்கு கடந்த 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 8-ஆம் தேதி ராஜ் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் குருந்தன்கோடு…

Read more

“அலறிய பயணிகள்….” நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு மட்டையான டிரைவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சிறிது நேரம்…

Read more

“ரூ.6 லட்சம் மதிப்பு….” ரயிலில் தவறவிட்ட பையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னை மாவட்டம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென்காசியில் இருந்து தாம்பரம் செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு பை மட்டும் தனியாக கிடந்தது. போலீசார் அதனை எடுத்து சோதனை செய்தபோது…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இட்லி கடை உரிமையாளர் கொடூர கொலை… 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு ஸ்ரீதர் நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ஃபுட் கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் அடித்துக்…

Read more

“ரூபாய் 1,80,000 வரை…” சிறைக்காவலரின் தில்லுமுல்லு… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் மத்திய சிறையில் சுப்பிரமணி என்பவர் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். அந்த சிறையில் உள்ள பேக்கரியில் ஜெயிலில் உள்ள கைதிகளின் மூலமாக பல்வேறு வகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை சிறைக் காவலரான சுப்ரமணி என்பவர்…

Read more

“மொத்தம் 40 பவுன்…”வெளியூர் சென்ற தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீஸ்…!!

கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

“காதலியுடன் இருந்த வெளிநாட்டு வாலிபர்….” திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பதறி ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்தவர் கென்யாவைச் சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29). 2021ஆம் ஆண்டு சேலத்திற்கு வந்த இவர், பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.…

Read more

“5 வயது சிறுவனின் முகத்தில் குத்தி மூளை வரை இறங்கிய கத்தி….” போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…. கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்…!!

சேலம் மாவட்டம் மட்டுமின்றி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் முக்கிய அரசு மருத்துவமனையாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அவசர நிலை அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றிகரமாக…

Read more

“அடிக்கடி காதலியுடன்….” போதை ஊசி செலுத்தி, தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர்…

Read more

Other Story