அடப்பாவமே…!! 2 வீடுகளுக்கு இடையே உள்ள சந்தில் சிக்கி தவித்த பாட்டி… 3 மணி நேரமாக போராடிய வீரர்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!
திருவொற்றியூர் மணலி காமராஜர் தெருவை சேர்ந்த பொம்மி(60). இவருக்கு திருமணமாகாததால் உறவினர்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்றதால் பொம்மி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் பொம்மி வீட்டை சுத்தம் செய்யும் மாப் ஸ்டிக்…
Read more