நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…
Read more