“செல்போன் இல்லனா அவனால சாப்பிட முடியாது”… பெற்றோர்களே இந்த வீடியோவை பாருங்க… இனி உஷாராகுங்க…!!

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை கெடுத்து தவறான வழிக்கு செல்வதற்கு பெற்றோர்களை காரணமாக உள்ளனர். அதாவது குழந்தைகள்…

Read more

மாணவனை உயிருடன் எரித்து கொன்ற கொடூரர்கள்…. பின்னணி என்ன?…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் அடையாளம் தெரியாத சிலரால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மாணவன்  அமர்நாத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் டியூஷனுக்குச் சென்றுகொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியவர்கள் பெட்ரோலை…

Read more

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…

Read more

“ஆன்லைன் மோகம்”… படிக்குமாறு கண்டித்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகர் பகுதியில் பரிமளராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகன் 9-ம் வகுப்பு படிக்கும் ரிஷி. இவருக்கு நண்பர்கள் அதிகம் என்பதால் தினந்தோறும் ஊர் சுற்றுவது மற்றும் இரவு நேரத்தில் ஆன்லைன் பார்ப்பது என்று இருந்துள்ளார்.…

Read more

“பேய் தான் இப்படி பண்ண சொன்னது”…. வகுப்பறையில் ஆசிரியையை குத்தி கொன்ற…. மாணவனின் திகில் வாக்குமூலம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் செயின்ட் ஜூன் டி லூஸ் என்ற கடற்கரை பகுதியில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 50 வயதான ஆக்னஸ் லாஸ்லே என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று வகுப்பறையில்…

Read more

Other Story