இனி மருந்து கடைகளில் இது கட்டாயம்…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இந்தியாவில் மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்கள் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால் சில நேரங்களில் தீமையாக முடிவடைகிறது. அதிலும் குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவு விற்பனையாகின்றது. மருந்து கடைகாரர்கள் மக்களின் உடல் உபாதைகள்…

Read more

இனி இந்த மாத்திரைகளை விற்கக் கூடாது…. தமிழகம் முழுவதும் அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலமாக…

Read more

தமிழகம் முழுவதும் இனி இது இல்லாமல் மருந்து விற்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில்…

Read more

Other Story