“அட இப்படி ஒரு கிரிவல மலையா….?” பௌர்ணமி அன்னைக்கு இந்த மலையை சுத்தி வந்தா…. தீராத நோயும் ஓடிப் போகுமாம்.‌… தொடர்ந்து 3 பிரதோஷம் இதை மட்டும் பண்ணுங்க….!!

சென்னை மேடவாக்கம் அருகே உள்ள அரசன் கழனி என்ற ஊரில், பெரியநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அரிய வகை மூலிகைகள் நிறைந்த ‘ஔஷத மலை’ அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவில், அகத்திய மாமுனிவர் நேரில் வந்து பூஜித்த மிகச் சிறப்பு…

Read more

Other Story