ஒரு புயலுக்கே திமுக ஆடிப்போய்விட்டது…. விமர்சித்த எடப்பாடி…!!

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது என்கிற நிலை மாறி விட்டது, இனி அதிமுகவிற்கு வெற்றி தான் என தூத்துக்குடியில் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், ஒரு புயல்தான்…

Read more

மக்களே…! அடுத்ததா ஆட்டம் காண வரும் புயலுக்கு என்ன பெயர் தெரியுமா….? வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை புரட்டிப்போட்டுவிட்டு சென்றது. இந்த நிலையில், அடுத்த புயலின் பெயர் என்னவாக இருக்கும் என அனைவரின் மனதிலும் கேள்வி எழத் தொடங்கி இருக்கிறது. மிக்ஜாம்-ஐ தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்த…

Read more

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம்…. தவிக்கும் சென்னை மக்கள்….!!!

சென்னையை புரட்டிப் போடும் மிக்ஜாம் புயலால் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக டீக்கடை, ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இணையதள சேவையும் ஆங்காங்கே முடங்குவதால்…

Read more

சென்னை மக்களே…! விஷ ஜந்துக்கள் நடமாட்டமா….? உடனே இதை பண்ணுங்க…!!!

மிக்ஜாம் புயல் தீவிரமடைந்ததால் சென்னையில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது. சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யும் கன மழையால் மாநகரில் உள்ள பல பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய சாலையான வடபழனி…

Read more

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்…. புயல் காரணமாக பேருந்து சேவை நிறுத்தம்….!!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தீவிரமடைந்து வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ. பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

BREAKING: சென்னையில் புயல் ஆட்டம் ஆரம்பம்…. உஷார்…!!

மிக்ஜாம் புயலின் வால் பகுதி சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் வந்துவிட்டது. இதனால், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். உயிர் சேதம், பொருட்சேதத்தை தவிர்ப்பது நல்லது. வீட்டுக்கு சரியான நில…

Read more

மிக்ஜம் புயல்…. புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு….!!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புயல் மற்றும் கனமழை…

Read more

#BREAKING: 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…!!

மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை 4 மாவட்டங்களுக்கும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

உருவாகிறது புயல்…. தமிழகம் முழுவதும் அனைத்து துறையினருக்கும் பரந்த உத்தரவு….!!!

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி என்று அது புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு துறையினரும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துறை தலைவர்கள் எங்கிருந்தாலும் துறையின்…

Read more

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. யாரும் வெளியே வர வேண்டாம்…. காவல்துறை அறிவுறுத்தல்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சென்னை காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கக் கடலில்…

Read more

புயல் எதிரொலி…. கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க அரசு உத்தரவு….!!!

புயல் எதிரொடியாக சென்னையில் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் பணிகளை நிறுத்துமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்டுமான நிறுவனங்களும்…

Read more

தமிழகத்திற்கு வந்தது அலர்ட்…. டிசம்பர் 4 வெளுத்து வாங்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் புயல் எதிரொலியால் டிசம்பர் நான்காம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நாளை 50 முதல் 60 கிலோ மீட்டர்…

Read more

70 கிலோமீட்டர் வேகத்தில்… மக்கள் வெளியே வர வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிக்கு அருகே 3ஆம் தேதி “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்று, சென்னை நோக்கி நகரும். 4ஆம்…

Read more

மிக்ஜம் புயல் 3ம் தேதி உருவாகி தமிழகத்தை நோக்கி வரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி.!!

 மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. மிக்ஜம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் 2ம்…

Read more

வங்கக்கடலில் புயல் உருவாகிறது….. வானிலை மையம் எச்சரிக்கை தகவல்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் வலுபெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக மாறும், காற்றழுத்த தாழ்வு…

Read more

BIG ALERT: உருவாகிறது தீவிர புயல்…!!

அரபிக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். அதற்கடுத்து, 22ம் தேதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று வானிலை மையம்…

Read more

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

BREAKING: உருவாகிறது புயல்…. கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை சுட்டெரித்து கொண்டிருக்கும் சூழலில் மக்களை சற்று குளிர்ச்சி ஊட்டும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்றமே ஆறாம் தேதி…

Read more

அமெரிக்காவை உலுக்கி எடுத்த மழை, புயல்கள்… இன்னும் 2 புயல்கள் தாக்கத் தயாராகிறது..!!!

கூடுதலாக இன்னும் இரண்டு புயல்கள் கலிபோர்னியாவை பாதிக்க கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை கடந்த சில நாட்களாக பனிபுயல்கள் புரட்டிப் போட்ட நிலையில் தற்போது மழையும் புயலும் வாட்டி வதைத்து வருகின்றது. கடுமையான பனிப்பொழிவு மற்றும்…

Read more

Other Story