‘பெஞ்சல்’ புயலால் சேதம் அடைந்துள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது உத்தேசமாக எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி 1,29,000 ஹெக்டேட் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பின்னர் நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Breaking: தமிழகத்தில் கனமழை பாதிப்பு… நிவாரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!
Related Posts
களமிறங்கிய தமிழக வீராங்கனைகள்… நாற்காலிகளை வீசி கொடூர தாக்குதல்…. பதைபதைக்கும் வீடியோ….!
பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கபடி போட்டியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்…
Read moreவேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்… குற்றவாளி இவர்கள் தான்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…
Read more