பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…
Read more