பாவம்ப்பா அந்த காளை.. அமைதியா போன மாட்ட வம்பு இழுத்த ‘அண்ணன்’.. கடைசியில் காளை கொடுத்த பதிலடி… வைரலாகும் காட்சிகள்…!!!
இந்தச் சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடந்துள்ளது. அங்கு அமைதியாகத் தனது வழியில் சென்றுகொண்டிருந்த ஒரு காளையை, ஒரு நபர் வீணாக வம்பு இழுத்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், அந்த நபர் காளையின் மீது கல்லை எறிந்துள்ளார். இதனால் மிரட்சியடைந்த அந்த…
Read more