உங்க ஆதார் கார்டை பாதுகாக்க உடனே லாக் பண்ணுங்க… இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

நாடு முழுவதும் அலர்ட்…. இன்று முதலே அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு…!!!

நாட்டின் 77வது சுதந்திரதினம் தலைநகர் டெல்லியில் செவ்வாய்க் கிழமை கொண்டாடப் பட இருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடியும் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொடியேற்றவுள்ளனர். இதற்காக இன்று முதலே அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40,000 போலீசார் பாதுகாப்பு பணியில்…

Read more

இனி பயமில்லை…! Whatsapp வழங்கும் டபுள் டக்கர் பாதுகாப்பு…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

நீங்க UPI மூலம் பணம் அனுப்புறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி செலுத்தும் போது உங்கள் பரிவர்த்தனைகள் சீராக செயல்படுகிறதா மற்றும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் உங்களின் யூபியை பின்னை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.…

Read more

இனி ஒரு பட்டனை அழுத்தினால் போதும்…. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய செயலி….!!!

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய செயலியை சேலம் மாநகர காவல் துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு…

Read more

“வங்கி லாக்கரில் நகைகள் திருடப்பட்டால் யார் பொறுப்பு”..? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விதிமுறை இதோ…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பெரும்பாலும் லாக்கர் வசதிகள் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் மற்றும் நகை போன்றவர்களை பாதுகாப்பாக வைக்கும் நிலையில் அதற்கு வங்கிகள் கட்டணமும் வசூலிக்கிறது. வங்கிகளில் உள்ள லாக்கர் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்…

Read more

“207 கடத்தல் சம்பவங்களில் 604 பேர் மீட்பு”…. ரயில் பயணிகளின் பாதுகாப்பில் இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை…!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை…

Read more

பிரதமர் மோடி வருகை…. தமிழகம் முழுவதும் இன்று ஹை அலர்ட்…. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் காவலர்கள்….!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவை,தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு…

Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம்… 7 ஆண்டுகள் வரை சிறை… டிஜிபி எச்சரிக்கை…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும்,…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. திருட்டை தடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. அசத்தும் ரயில்வே நிர்வாகம்….!!!!

இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் பொருட்களும் ரயில்களில் பார்சலாக அனுப்பப்படுகிறது. தினந்தோறும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொண்டு செல்லப்படும் நிலையில் ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களை…

Read more

நரபலி அச்சத்தால் தமிழகத்தில் தஞ்சமடைந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் – ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் உறுதி..!!

நரபலி அச்சத்தால் போபாலில் இருந்து வந்த பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு போலீஸ் உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ஆர்எஸ்எஸ்…

Read more

“மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு….!!!!!

இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புயல், மழை போன்றவற்றில் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை…

Read more

#Palani: “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு”… இந்து முன்னணி வரவேற்பு…!!!

பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழனிக்கு…

Read more

சந்திரமுகி-2: துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன்…. சூட்டிங் தளத்திற்கு வந்து செல்லும் கங்கனா ரனாவத்…. இதுதான் காரணமா?….!!!!

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “சந்திரமுகி-2”. ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.…

Read more

துணிச்சலான பல முடிவுகளை எடுப்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை… நடிகை குஷ்பூ பேச்சு..!!!

கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அங்கு அவர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் நாட்டுப்புற…

Read more

Other Story