“YELLOW ALERT” எதிரொலி…. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….!!

கர்நாடகாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிறுவனங்கள் அனுமதி…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு…? வெளியான முக்கிய தகவல்..!!

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக…

Read more

BREAKING: சென்னையில் சில பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை…!!

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளில் சிலவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர், கோபாலபுரம், பாரிமுனை ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வந்து அழைத்து செல்ல பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் விடுமுறை..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

Read more

இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!0

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க…

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இன்று காலை…

Read more

அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை…? மாணவர்களுக்கு வெளியானது அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேபோல ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11ஆம் தேதி தொடங்கி இருபத்தாம் தேதி வரை நடக்கிறது. அரையாண்டு…

Read more

BREAKING: 21 மாவட்டங்களில் விடுமுறையா…? வெளியான தகவல்…!!

நீலகிரி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனியில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,…

Read more

BREAKING: ”மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு லீவ் விடுங்க… அறிவிப்பு…..!!!

சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் கத்திப்பாரா உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என வானிலை மையம்…

Read more

நாளை & நாளை மறுநாள் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவம்பர் 1 ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை புதுச்சேரி கடற்கரையில்…

Read more

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுமுறை அறிவித்து…

Read more

BREAKING: 2 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு…!!

நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கி வரும் மழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை அளித்ததையடுத்து, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர், காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 23 அல்ல 11 நாட்கள் மட்டுமே விடுமுறை…. மாநில அரசு புதிய அறிவிப்பு…!!

பீகார் மாநில அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் அம் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் திருத்தங்கள் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்பிறகு பீகார் மாநிலத்தில் உள்ள அரசு…

Read more

நாளை(ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.…

Read more

ரெட் அலர்ட்: நாளை(ஜூலை 28) பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்…. எங்கு தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானாவில் பெய்து…

Read more

6-12ம் வகுப்புக்கு இன்று பள்ளி திறப்பு…. தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புக்கள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அரசு பள்ளிகளில் 6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு நேரமும், தனியார் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கு அரைநாள் மட்டும் இன்று பள்ளிகள்…

Read more

சற்றுமுன்: இன்று பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…!!!

நாள்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று அனைத்து பள்ளிகளும் முழு நேரம்காமராஜர் பிறந்த நாளையொட்டி இன்று அனைத்து பள்ளிகளிலும் “கல்வி வளர்ச்சி திறக்க வேண்டும் என்றும், மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், பல தனியார்…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு லீவ் கிடையாது…!!!

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் நாளை(ஜூலை 5) இந்த மாவட்டத்தில் ஸ்கூல், காலேஜ் லீவு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

BREAKING: நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை..? வெளியான நியூஸ்…!!

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும்…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும்?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி…

Read more

பள்ளிகளுக்கு 2023-24ல் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…? தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது.…

Read more

தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளி போகுமா…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

கோடை வெயில் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது  முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்….! 3 நாட்கள் தொடர் விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு மூன்று  நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படடும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி தெலுங்கானாவில் ரம்ஜான் பண்டிகையை…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை தேதி மாற்றம்…!!!

வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவங்கங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின்  ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள்…

Read more

Other Story