“படிப்புக்காக ஒவ்வொரு நாளும் உசுரப் பணயம் வைக்கிறாங்கப்பா!”.. அணைத் தூண்களில் குதித்துச் செல்லும் குழந்தைகள்: நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…!!!
கல்வி கற்கச் செல்லும் பிஞ்சுக் குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதற்காகவே தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் பேரதிர்ச்சி தரும் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அணையின் பிரம்மாண்டமான தூண்களுக்கு இடையே ஆபத்தான முறையில் தாண்டித் தாண்டிச் சென்று குழந்தைகள்…
Read more