பெரும் சோகம்…. மழைநீர் வடிக்கால் பணி செய்த நபர்…. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து… துடிதுடித்துப் போன உயிர்…!!!

சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின்…

Read more

நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற 18 வயது ITI மாணவன்… பாறையில் மோதி தலையில் பலத்த காயம்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆதித்யன்(18). இவர் அங்குள்ள பகுதியில் ஐடிஐ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆதித்யன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அம்பூரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அணைமுகம் அருகே…

Read more

அடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…

Read more

காரில் இருந்து மீட்கப்பட்ட மத போதகரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள திருச்சி, சென்னை நெடுஞ்சாலைக்கு எதிரே உள்ள காலியிடத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த…

Read more

மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த 6 நோயாளிகள்…. காரணம் என்ன?… நேரில் சென்று விசாரணை நடத்திய அமைச்சர்…!!!

ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி…

Read more

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை…. நிலைத்தடுமாறி பக்கெட்டில் விழுந்து… பெரும் சோகம்…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே உள்ள எடப்பளையம் கிராமத்தில் வீதியின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

“மரத்தடியில் தூங்கிய வியாபாரி”… குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்கள்… மூச்சுத் திணறி நொடி பொழுதில்… ஐயோ அலட்சியத்தால் உயிரே போயிடுச்சே..!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியின் ஜம்கண்டி பகுதியில், சாலையோர மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த காய்கறி விற்பனையாளர் சுனில் பிரஜாபதி (45), நகராட்சி ஊழியர்கள் கவிழ்த்திய தள்ளுவண்டியில் இருந்த குப்பை மற்றும் சேற்றில் புதைந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். சம்பவம் வியாழக்கிழமை மாலை 4…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

கல்குவாரியில் பாறை விழுந்த விவகாரம்…. குவாரிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா?… ஆய்வு செய்ய உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அடுத்துள்ள மல்லாங்கோட்டை அருகே தனியார் கல்குவாரி ஒன்றை இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்துக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இடுப்பாடுகளில் சிக்கிய…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி… போலீஸ்காரர் பலி… பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சாலையில், KSRTC பேருந்து ஒன்று தவறாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலை ஓரம் சென்ற பல இருசக்கர வாகனங்களில் மோதியது. அதன் பின்னர், அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு…

Read more

“சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கம் கடத்திய நபர்கள்”… மழையினால் ஏற்பட்ட விபத்து… இடிபாடுகளில் சிக்கி 19 தொழிலாளர்கள் பலி…!!!

தெற்காசிய நாடுகளில் அதிக கனிம வளங்கள் கொண்ட பகுதியாக இந்தோனேசியா காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே தங்க உற்பத்தியில் முதன்மையான நாடாக கருதப்படுகிறது. இங்கிருந்து சுமார் 100 டன் அளவிலான தங்கம் கடந்த 2024 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது…

Read more

“ராணுவத்தினருக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்”.. பயங்கர தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி… பரபரப்பு..!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதோடு ஐஎஸ் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி தங்களுடைய மேலாதிக்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

Read more

“காசா மீது இஸ்ரேல் தாக்குதல்”… 2 வருஷமாக நீடிக்கும் போர்… 53,000-க்கும் ஏற்பட்ட மக்கள் பலியானதாக தகவல்..!!!

கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது…

Read more

பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி…. ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது.…

Read more

பெரும் சோகம்…! அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் பலி… கோர விபத்தில் நடந்த சோகம்..!!

அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் கிளீவ்லேண்ட் என்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சவுரா பிரபாகர் (23), மானவ் பட்டேல் (20), என்ற இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில் இவர்கள் தனது நண்பருடன் சேர்ந்து பென்சில்வேனியாவின் டர்ன் பைக்…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்கள் வழிபாடு… திடீரென பெய்த கனமழை… இடிந்து விழுந்த சுவர்… 9 பேர் பரிதாப பலி..!!

ஆந்திர மாநிலம் சிம்மாசலம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி அதிகாலை தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் அதிகாலை 2:30 மணி அளவில் சிம்மாசனம் பகுதியில் கனத்த மழை…

Read more

சாலையை கடக்க முயற்சி செய்த பெண்…. வேகமாக வந்த கார் அடித்து தூக்கி வீசிய கொடூரம்… மனதை உருக்கும்…!!

மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

ஜிம்மில் குளிர் சிகிச்சை… திடீரென ஏற்பட்ட நைட்ரஜன் கசிவு… மூச்சுத் திணறி பெண் உயிரிழப்பு.. பெரும் சோகம்.. !!!

பாரிசில் உள்ள ஒரு ஜிம்மில் குளிர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நைட்ரஜன் வாயு கசியால் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 34 வயது மற்றொரு பெண் கடுமையான சுவாச குறைவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாரிஸின்…

Read more

பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

நடு ரோட்டில் 15 முறை பல்டி அடித்த கார்… 3 பேர் பலி.‌. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடகா மாநிலத்தில் சல்லகேர் மற்றும் பல்லாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 15 முறை பல்டி அடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர்…

Read more

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… கதவை திறந்ததும் படுக்கையறையில் கண்ட காட்சி… பெண் டாக்டரின் மரணத்தில் சந்தேகம் கிளப்பும் குடும்பத்தினர்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது வீட்டில் 25 வயது இளம்பெண் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சா பாண்டே என்ற பெண், போபாலில் உள்ள தனியார் மருத்துவக்…

Read more

தொடர்ந்து ராணுவ வாகனங்களை குறிவைக்கும் தற்கொலை படை தாக்குதல்… பலியான 90 வீரர்கள்….. பாகிஸ்தானில் பரபரப்பு…!!

தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில்…

Read more

“பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது”… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த குழந்தை… கதறி துடிக்கும் தாய்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். மார்ச் 12ஆம்…

Read more

“இஸ்ரேலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்”… இறுதி நிமிடங்களை பகிர்ந்து கதறும் மனைவி… என்னதான் நடந்தது..? பரபரப்பு பேட்டி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன்…

Read more

செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம்னு சொன்னது குத்தமா?…. காரை ஏற்றி கொன்ற பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் வசிக்கும் தீபக் பத்ரா என்ற பெண் தனது குடும்பத்துடன் கோவாவில் உள்ள மந்திரேம் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மரியாபெலிஸ் பெர்னாண்டஸ் மற்றும் அவரது மகன், தனது வீட்டிற்கு அருகே செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம் என்று தீபக்…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன்…. கால்பந்து கோல் கம்பம் விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்துள்ள பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஆவடி விமானப்படை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில்…

Read more

“கிரிக்கெட் வீராங்கனை உறவினருக்கு நேர்ந்த கொடூரம்”… மரண பீதியில் பொதுமக்கள்… நடுங்க வைக்கும் சம்பவம்.‌!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி என்ற பகுதிக்கு அருகே காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் ராதா(45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று…

Read more

“அது என்னோட தங்கச்சி”… 14 வயசு தான்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா Love பண்ணுவ… ஆத்திரத்தில் சிறுவன் சென்று கொடூரம்..!

சிவகாசி அருகே சகோதரியை காதலித்ததாக கல்லூரி மாணவனை, 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலணியில் வீரமாணிக்கம் (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 14 வயது சிறுமியை காதலித்து…

Read more

மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… கதறும் குடும்பம்…!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தி உள்ள கிராமத்தில் மணியரசு, தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன்(26) என்ற மகனும், தேவி(24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.…

Read more

செம ஷாக்..! 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ மாணவி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஃபாத்திமா சஹானா என்ற மாணவி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் நேற்று முன்தினம்…

Read more

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை…. பதற வைக்கும் சிசிடிவி வீடியோ….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வினோத் ரத்தோர் (35) என்பவர் வசித்து வருந்துள்ளார். இவர் நேற்று தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, பிரமோத் சாய் யாதவ்(29) என்பவரை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். திடீரென இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

பயங்கரவாதிகள் என்று நினைத்து நடத்திய வான்வழி தாக்குதல்…. அப்பாவி மக்கள் 10 பேர் பலி….!!!!

நைஜீரியா மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது. இந்த நாட்டில் பல பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இயங்கி வருகின்றனர். இவர்கள் பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் மீது அவ்வபோது தாக்குதல் நடத்துவதும் உண்டு. இந்த தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த…

Read more

பெரும் சோகம்….! அதிவேகமாக வந்த நடிகையின் கார்… துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து….!!

மும்பையில் கண்டவளி அருகே மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் பணி நடந்து  கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய நடிகையான ஊர்மிளா கொத்தாரே தனது படப்பிடிப்பை…

Read more

“அதிவேகம் ஆபத்து”.. 4 வயசு சிறுவனை காரை ஏற்றி கொன்ற 19 வயது வாலிபர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் 19 வயதான வாலிபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்தக் கார் 4 வயது சிறுவனான ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடே மீது மோதியது. இதில் அந்தச் சிறுவன் சம்பவ…

Read more

அடக்கடவுளே..! செங்கல் சூளை சுவர் இடிந்து விழுந்து பெரும் விபத்து..‌ 4 குழந்தைகள் துடிதுடித்து பலி.!!

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இந்த சூலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளிகள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். தற்போது செங்கலை தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூலையில் நடந்து…

Read more

தந்தையை‌ பார்க்க சென்ற போது… எமனாக மாறிய கண்டெய்னர்… சிஇஓ குடும்பத்துடன் பலியான சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கலாவில் நேற்று கார் மீது கண்டைனர் லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரில் பயணித்தவர்கள் டெக் சிஇஓவான சந்திரம்…

Read more

ஐயோ.. வேலைக்கு போய்ட்டு வந்தவருக்கு இப்படியா நடக்கணும்… விடிய விடிய போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்… வனத்துறை பேச்சுவார்த்தை..!!

கேரளா மாநிலத்தில் உள்ள வனப்பகுதிக்கு அருகே ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் அவ்வபோது வனவிலங்குகள் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அருகே உள்ள கொடியாட்டுப் பகுதியில் எல்தோஸ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

துண்டு துண்டாக வெட்டி சிறுமி படுகொலை.. வழக்கை வாபஸ் வாங்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்..!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் குனுகிசான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமியை கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர்…

Read more

பிசியாக விளம்பர படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த வாலிபர்… திடீரென வந்த கார்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பயங்கரம்…

கேரளாவில் உள்ள பகுதியில் டி.கே ஆல்பின் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து விளம்பர வீடியோவை படமாக்கி கொண்டுள்ளார். இவர் ஒரு தனியார் கார் டீலர்…

Read more

ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற மாணவன்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக…

Read more

கல்யாணமாகி 45 நாள் தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படியா நடக்கணும்… புது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… கதறி துடிக்கும் புது மாப்பிள்ளை…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிவேடு பகுதியில் நாகார்ஜுனா (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 45 தினங்களுக்கு முன்பாக விஷ்வ பிரியா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

காலையிலேயே சோகம்…! டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 10 தொழிலாளர்கள் பரிதாப பலி…!!!

உத்திரபிரதேசத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மிர்சாபூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரில் 13 கூலி தொழிலாளிகள் இருந்த நிலையில் வாரணாசி நோக்கி…

Read more

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்ற அரசு அதிகாரி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற கொடூர சம்பவம், பலாத்காரம் செய்த ஒரு சர்வேயரால் 5 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ராஜேஷ் என்ற 30 வயது சர்வேயர், முன்னதாக திருமணம் செய்து கொண்டவரானாலும், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துள்ளார். இதற்கிடையில், அவர் ஒரு…

Read more

Other Story