பக்தி வேஷம், பகீர் திருட்டு… கடவுளுக்கே கண்ணாடியைத் திருப்புன கதையா?… கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் சிசிடிவியில் சிக்கிய வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தின் கிரீன் காலனி பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவிலில் நடந்த துணிச்சலான திருட்டுச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்தக் காட்சியில், பக்தரைப் போல வேடமிட்டு கோவிலுக்குள் நுழையும்…
Read more