தூத்துக்குடியில் வெள்ளத்தால் மடிந்த உயிர்கள்…. உடல்களை தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட நடமாடும் எரிவாயு மேடை…!!!

கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் தமிழகம் தத்தளித்து வருகிறது. மழை குறைந்தாலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளம் காரணமாக உடல்களை எரியூட்டும் தகனக் கூடங்கள் நீரில் மூழ்கியதால்,…

Read more

Other Story