கல்லூரியில் துப்பாக்கிசூடு: 15 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்… பெரும் பரபரப்பு….!!

செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான் பலாச் சதுக்கத்தில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…

Read more

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை….!!!

இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் இன்று இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. குப்வாராவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய வீரர்கள்…

Read more

திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!

விருத்தாசலத்தில் திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான செங்கல் சூளையை பார்வையிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

Read more

BREAKING: துப்பாக்கியால் சுட்டு மோதல்…. பெரும் பதற்றம்..!!

காரைக்குடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில், காரில் வந்தவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் ஆனது. இதில், காரில்…

Read more

மனைவி, மைத்துனர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

அரியானா ஹிசர் மாவட்டம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் ராகேஷின் மனைவி சுமன் ஆவார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் சண்டை காரணமாக சுமன் அண்டை கிராமத்தில் வசித்து வரும்…

Read more

மாணவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த மாணவர்… பின்னணி என்ன?…. பரபரப்பு….!!!!!

ஷிவ் நாடார் பல்கலைகழகத்தின் மாணவர், சக மாணவியை சுட்டுக் கொன்றதோடு தானும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள தாத்ரி அருகில் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர், மாணவியை சுட்டுக்…

Read more

BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு… இபிஎஸ் பதில் சொல்ல மறுப்பது ஏன்…? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…!!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான  பதிலுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த…

Read more

Breaking: டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு…. பெண் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!

டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு நபர் வந்தார். அந்த நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது…

Read more

உ.பி துப்பாக்கிச் சூடு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்…. அதிரடி உத்தரவு…!!!

உ.பி.யில் பிரபல ரவுடி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உ.பி., அரசு ஷாகஞ்ச் காவல்துறை மூத்த அதிகாரி அஸ்வனி குமார் சிங், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட்…

Read more

மீண்டும் துப்பாக்கிச்சூடு…. கல்லூரி மாணவி பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 வயது கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிஏ தேர்வு எழுதிவிட்டு வீட்டை நோக்கி சென்றபோது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்…

Read more

“ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு”…. 4 பேர் இறப்பு…. 2 தமிழர்களின் உடல் நாளை சொந்த ஊருக்கு வருகை….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் நடைபெற்றது. 2 ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது சாகர்…

Read more

ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதலா?…. காவல்துறை சொன்ன பதில்…..!!!!!

பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் கூறுகிறது. ஏதேனும் பயங்கரவாத செயலா..? (அ) வேறு எதாவது காரணமா? என ராணுவம்…

Read more

BREAKING: தேர்தலில் வன்முறை, துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!!

நாகாலாந்தின் பண்டாரி தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர், நாகா மக்கள் கட்சி தொண்டர்களை துப்பாக்கியால் சுட்டதால் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட, சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததால்,…

Read more

“கோவையில் கோகுல் கொலை சம்பவம்”…. குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…. நடந்தது என்ன..?

கோவை நீதிமன்றத்திற்கு கடந்த 13-ம் தேதி பழைய வழக்குக்கு ஆஜராக மனோஜ் மற்றும் கோகுல் ஆகிய இருவர் வந்திருந்த நிலையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 5 பேர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து…

Read more

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்…. பள்ளியில் துப்பாக்கிசூடு… 2 மாணவர்கள் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவர்கள் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் அயோவா நகரத்தில் அமைந்துள்ள டெஸ் மொயின்ஸ் என்ற பட்டய பள்ளியில் நேற்று மதிய நேரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.…

Read more

அமெரிக்காவில் சந்திர புதுவருட விழாவில் துப்பாக்கிசூடு…. 10 பேரை கொன்ற முதியவர் தற்கொலை…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 10 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஒவ்வொரு வருடமும் சீன நாட்டின் சந்திர புது வருட…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

அமெரிக்காவில் பயங்கரம்…. பள்ளி ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஆசிரியரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆறு வயது சிறுவன், ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து திடீரென்று சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை…

Read more

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்… 22 நபர்கள் காயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக…

Read more

BIG BREAKING: ‌ இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம்…

Read more

Other Story