ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

மத்திய அரசு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 50000 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு…

Read more

இனி ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் விற்பனை…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

ரேஷன் கடைகள் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது அரசு ரேஷன் கடைகள் மூலம் தரமான அத்தியாவசிய பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யலாமா என்பது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகின்றது. ரேஷன் கடைகளின் வலை…

Read more

தினமும் காலை 11 மணிக்குள் அனுப்பனும்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிய உணவு வழங்கப்படும் வேளையில் சத்துணவின் தரம் குறித்து அறிக்கை ஒன்றை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தினமும் சமர்ப்பிக்க வேண்டும்…

Read more

18 வயது பூர்த்தியானவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்கான ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி…

Read more

வேலை இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை லோன் கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!!

வேலை இல்லாதவர்களுக்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தொழில் துறைக்கு ஒரு லட்சமும் இதர துறைகளுக்கு இரண்டு லட்சம் ரூபாயும்…

Read more

1 முதல் 5 வரை அனைத்து அரசு பள்ளிகளிலும்…. தேதியை வெளியிட்ட தமிழக அரசு…!!

முதல்வரின் காலை உணவு திட்டம் மூலமாக அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் இனிமேல் காலை நேரத்திலும் இலவச உணவை பெறலாம். இது முதல் கட்டமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1545 பள்ளியில் மட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது .…

Read more

ரூ.2 லட்சம் வரை கடன்…. பாரம்பரிய கைவினைத் தொழிலார்களுக்காக… ரூ.13,000 கோடி மதிப்பில் அசத்தல் திட்டம்….!!!

மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைத் தொழிலாளர்களுடைய நலனுக்காக 13,000 கோடி ரூபாய் மதிப்பில் பி.எம். விஷ்வகர்மா என்ற  திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திரதின…

Read more

அடடே சூப்பர்… இனி டேட்டா இல்லாமல் மொபைலில் டிவி பார்க்கலாம்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

இந்தியாவில் DTH மாதிரியின் கீழ் டேட்டா இணைப்புகள் இல்லாமல் மொபைல் ஃபோன்களுக்கு டிவி சேனல்களில் நேரடி ஒளிபரப்பாக வழங்குவதற்கான சாத்திய கூறுகளை தற்போது மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. D2M என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் பயனர்கள்…

Read more

“இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 10,000 கிடைக்கும்”… மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் பல்வேறு விதமான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி…

Read more

சுயதொழில் செய்வோருக்கு குட் நியூஸ்… பி.எம் முத்ரா திட்டத்தில் ரூ. 2.32 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் அல்லாத பண்ணை, சிறு, குறு தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு பிணை இல்லாமல் 10 லட்ச ரூபாய் வரை…

Read more

விவசாயிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத்…

Read more

ஏர்டெல் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்… 359 ரூபாய் 4ஜி திட்டம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் முன்னணி டெலிகாம்  சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதன் 359 ரூபாய் மாதத்திட்டத்தில் தற்போது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் 28 நாட்கள் செல்லுபடி ஆகும் அந்த திட்டம் தற்போது 31 நாட்கள் செல்லுபடி ஆகும் என…

Read more

வயதான காலத்தில் கை நிறைய பென்சன் வரும்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!!

வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம்…

Read more

விவசாயிகளுக்கு மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. ஏராளமான பலன்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள்…

Read more

ரூ.7 முதலீடு செய்தால் ரூ.5000 வரை பென்சன் பெறலாம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.…

Read more

அடடே சூப்பர்… வேற லெவலில் மாறப்போகும் அண்ணா சாலை… 2 மாதத்தில் அசத்தல் பிளான்…!!!!

சென்னையில் உள்ள பிரதான சாலைகளான கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு, கிராண்ட் சதர்ன் ட்ரங்க் ரோடு போன்றவற்றை பொலிவுபடுத்தும் விதமாக விரைவு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் எல் அண்ட் டி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் இன்ஜினியரிங் லிமிடெட் போன்றவற்றிடமிருந்து மாதிரி வடிவமைப்பு திட்டங்கள்…

Read more

ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… பெரும் பரபரப்பு..!!!!

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒருவரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அவர்கள் ricin என்னும் ரசாயன பொருட்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த ஆணுக்கு…

Read more

அடுத்த மாதம் தொடக்கம்… வங்கதேசத்திற்கு குழாய் வழி எரிபொருள் எடுத்துச் செல்ல திட்டம்…!!!!

இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்லதொரு நட்புறவு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியிலுள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து வங்காள தேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக…

Read more

Other Story