தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் அபராதம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்…

Read more