“பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தேர்வான தமிழக படகு வீராங்கனை”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் 2-வது முறையாக ஒலிம்பிக் படகு போட்டியில் கலந்து கொள்ள…

Read more

Other Story