ஷாக்: திடீரென சீமானை சுற்றி வளைத்த காவல்துறை… தடையை மீறியதால் வந்த வினை – அதிரடி காட்சிகள்..!!!

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை…

Read more

Other Story