“எங்களுக்குச் சூனியம் வச்சிட்டாங்க!” நள்ளிரவில் புகுந்த கோடாரிக் கும்பல்.. 12 வயது சிறுவன் கூட தப்பவில்லை.. ரத்த வெள்ளத்தில் மிதந்த வீடு.. பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள தங்கா தோலா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான தர்பாரி முர்மு, அவரது மனைவி மற்றும் 12 வயது மகன்…

Read more

“என் சொந்த அண்ணனே எனக்கு சூனியம் வச்சான்” – ரசத்தில் குதிரை முடி…. பொன்னம்பலம் பகிர்ந்த பகீர் உண்மைகள்….!!

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக வலம் வந்த நடிகர் பொன்னம்பலம், சமீபகாலமாகத் தனது உடல்நிலை மோசமடைந்ததற்கான பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான ரகசியங்களை நேர்காணல் ஒன்றில் உடைத்துள்ளார். தனது வளர்ச்சியில் பொறாமை கொண்ட அவரது சொந்த அண்ணனே, அவருக்குப் பல்வேறு இன்னல்களைக் கொடுத்ததாகக்…

Read more

“மூடநம்பிக்கையின் இன்னொரு முகம்”… இரக்கமே இல்லாமல் மனித சிறுநீரை மனிதனையே குடிக்க வைத்து… பட்டப்பகலில் கம்பத்தில் கட்டி… மிருகத்தனமாக தாக்குதல்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் கதிஹாரில் மனிதநேயத்தையே குலைக்கும் சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராரி காவல் நிலையப் பகுதியின் காதர் மண்டல் தோலா வார்டு எண் 4-ல், கிராம மக்கள் உமேஷ் மண்டல் மற்றும் முகமது இக்பால் ஆகிய இருவரை சூனியம் செய்ததாக…

Read more

“2 வாரத்திற்கு முன் இறந்த பெண்”… உடம்பில் மர்ம உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் பிணம்… பில்லி சூனிய சந்தேகத்தால் நடந்த கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்.!!

ஓடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மாலசபதார் கிராமத்தில் சூனியம் செய்ததாகக் கூறி 35 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி, சனிக்கிழமை இரவு, ஒரு குழுவினர் அந்த நபரைக் கடத்திச் சென்று முதலில் அவரது கழுத்தை…

Read more

“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…

Read more

சூனியம் வச்சிட்டாங்க…. 2 பெண்கள் துடிக்க துடிக்க அடித்துக் கொலை…. மூடநம்பிக்கையால் அரங்கேரிய கொடூரம்…!!!

மேற்கு வங்காள மாநிலம் பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இரண்டு பெண்களை கிராம மக்கள் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்கி கிஷு மற்றும் டோலி…

Read more

அவங்க எங்க மகளுக்கு சூனியம் வச்சுட்டாங்க…. அதன் கொலை பண்ணோம்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!!

சதீஷ்கரின் பலோடபஜார் பதாபரா மாவட்டத்தில் சைத்ரம் கைவர்த்தியா (47), அவருடைய சகோதரிகள், ஜமுனா (28), யசோதா (30) மற்றும் ஜமுனாவின் மகன் யாஷ்(11) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தகவல்…

Read more

செல்பி எடுக்க மறுத்ததால் “பில்லி சூனியம்” வைத்த பெண்…. பதறிப்போன பிரபல விஜய் டிவி நடிகர்… பரபரப்பு புகார்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் கோபியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சதீஷ்குமார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி படங்கள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சதீஷ்குமார் கடந்த வருடம் சென்னையில் உள்ள ஒரு…

Read more

Other Story