தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!

சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

அடடே….!! அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் டபுள் சாய்ஸ்”….. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த சலுகைகள் இல்லை என்பதால் மத்திய…

Read more

இப்படி பண்ணிட்டாங்களே…! பாஜக தலைவர் “ஆடு” திருட்டு…. வேதனையில் புலம்பல்..!!

சத்தீஸ்கரில் ரகுநாத்பூரில் உள்ள லுண்ட்ரா என்ற இடத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சுரேஷ் குப்தா என்பவர் ஆட்டை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு திடீரென காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சுரேஷ் குப்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய…

Read more

பிரசித்தி பெற்ற கோவிலில் ஒளிபரப்பாகிய ஆபாச வீடியோ…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலம் டோன்கர்கர் நகரில்  பாமலேஸ்வரி பிரசித்தி பெற்ற என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை மாலையில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கமான நிலையில் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த LED திரையில்…

Read more

இறந்து 18 மணிநேரத்துக்கு பிறகு உயிர் பிழைத்த பெண்…. வியந்த மருத்துவர்கள்….!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயது பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவருடைய உடலை பீகாரில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லும்போது அவரின் உடலில் அசைவுகள்…

Read more

ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15 வரை புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என…

Read more

அடடே சூப்பர்…! பணிபுரியும் பெண்களுக்கு இனி நிம்மதி…. குழந்தைகளை பாதுகாப்பாக விட்டு செல்லலாம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுடைய குழந்தைகளை பராமரிக்கும் விதமாக 1500 குழந்தைகள் காப்பகங்கள் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த. காப்பகத்தில் ஆறு மாத முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் பராமரிக்கப்படுவார்கள் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல…

Read more

முன்னாள் முதல்வரின் தந்தை மரணம்…. அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஸ் பாகேலின் தந்தை காலமானார். பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பகோல் (89) மருத்துவமனையில் இன்று காலமானார். இவர்களது மூன்று மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இல்வசம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படும்…

Read more

2024 முதல் 2028 வரை இவர்களுக்கு இலவச ரேஷன் அரிசி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அந்தியோதயா திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம்…

Read more

பாஜக தோற்றதால் ஒரு பக்க மீசை, முடியை எடுத்துக் கொண்ட தொண்டர்…. வைரலாகும் புகைப்படம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தொண்டர் ஒருவர் ஒரு பக்க தலைமுடி மற்றும் மீசையை எடுத்துள்ளார். அல்லாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் அல்கா சந்திரகர் தோல்வியடைந்தால் ஒரு பக்க மீசை மற்றும் தலைமுடியை எடுத்துக்…

Read more

மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.15,000…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நம் மாநில…

Read more

கேஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம், விவசாய கடன் தள்ளுபடி…. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை…

Read more

BREAKING: பாஜக முக்கிய தலைவர் சுட்டுக்கொலை…!!

சதீஸ் கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அண்மையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்தனர். இதனால் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தூபே கொல்லப்பட்டதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தேர்தலுக்கு மூன்று…

Read more

பெண்களுக்கு ரூ.12,000.. அப்படிப் போடு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. நேற்று தெலுங்கானாவில் பெண்களுக்கு மாதம் நான்காயிரம் ரூபாய் மதிப்பில் ஆன பலன்களை கொடுப்போம் என்று காங்கிரஸ் சார்பில் ராகுல்…

Read more

Breaking: மிசோரம், சத்தீஸ்கரில் நவ.,7ம் தேதி தேர்தல்…!!!

மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் நவம்பர் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் அக்., 13ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் அக்.,20, மனுக்கள் மீதான பரிசீலனை அக்.,…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்கு பதிவு….. எப்போது வாக்கு எண்ணிக்கை…. முழு விபரம் இதோ.!!

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  5  மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்…

Read more

சண்டைனா இப்படியா….. டவர் உச்சிக்கு போன ஜோடி….. வைரலாகும் காணொளி….!!

சத்தீஸ்கரை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் முகேஷ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் மற்றும் அனிதா இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த அந்தப் பெண் வீட்டை…

Read more

பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது…

Read more

வேறு சமூகத்துடன் திருமண பந்தம்…. 1,00,000 ரூபாய் அபராதம்…. பழங்குடியின மக்களின் அதிரடி முடிவு…..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களான சர்வ் ஆதிவாசி சமாஜ் சமூகத்தை சார்ந்தவர்கள் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதன்படி இவர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் வேற்று சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்தால் ஒரு லட்சம் ரூபாய்…

Read more

திருமணத்திற்கு வரதட்சணையாக 21 பாம்புகள்… வினோதமான வழக்கம்… வியக்கவைக்கும் சம்பவம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்சன் பாரா என்ற பழங்குடியின மக்கள் திருமணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் வினோத வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது என்றும் திருமணம் முழுமை அடையாது என்பதும்…

Read more

மொபைலை பார்த்ததுக்கு திட்டிய பெற்றோர்…. இளம்பெண்ணின் விபரீத முடிவு…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண் மன வேதனை அடைந்து சித்திரக்கோட் நீர்வீழ்ச்சி சென்று அருவியில் குதித்துள்ளார். பின்னர் சரிவிலிருந்து தப்பி…

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…

Read more

காய்ச்சல் குறையல போல….. நம்பர் 7…. கல்யாணமும் 7…. “பத்திரிக்கையில் தல தோனி”…. வைரலோ வைரல்..!!

தோனி ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் தோனியின் புகைப்படத்துடன் ஜெர்சி எண் 7 ஐ அச்சிட்டுள்ளார்.. தோனி அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றாலும் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டிகளின் போது, ​​தோனி……

Read more

“இவர்களுக்கு மட்டும் பென்ஷன் தொகை ரூ. 50,300 ஆக அதிகரிப்பு”…. மாநில அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

“முன்னாள் எம்எல்ஏக்களுக்கு பென்சன் அதிகரிப்பு”… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்ட மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயிலிருந்து 58,000 ரூபாயாக…

Read more

சத்தீஸ்கரில் நக்ஸல் வைத்த கண்ணிவெடியில் சிக்கி ஆயுத படை வீரர் பலி… பெரும் சோகம்…!!!!

சத்தீஸ்கரில் உள்ள ஓரச்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸல்களால் பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் ஆயுதப்படையினர் அங்கு  ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆயுதப்படையின் 16-வது பிரிவை சேர்ந்த சஞ்சய் அக்ரா…

Read more

“சாலை முழுவதும் நிரம்பிய ரோஜா இதழ்கள்”…. பிரியங்கா காந்திக்கு அமோக வரவேற்பு கொடுத்த ஆதரவாளர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் சென்றார். அவரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார். இந்நிலையில் பிரியங்கா…

Read more

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டி… கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அடல் பிகாரி வாஜ்பாய் விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழக கராத்தே அணியில் தேர்வான நாகை பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு  கணினி பொறியியல்…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

Other Story