சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயது பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவருடைய உடலை பீகாரில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லும்போது அவரின் உடலில் அசைவுகள் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அந்த பெண் இறந்த நிலையில் வாகனத்தில் கொண்டு வரும்போது அது சி பி ஆர் கருவி போல செயல்பட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இறந்து 18 மணிநேரத்துக்கு பிறகு உயிர் பிழைத்த பெண்…. வியந்த மருத்துவர்கள்….!!!
Related Posts
AI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!
சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…
Read moreஉஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read more