சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயது பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவருடைய உடலை பீகாரில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லும்போது அவரின் உடலில் அசைவுகள் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அந்த பெண் இறந்த நிலையில் வாகனத்தில் கொண்டு வரும்போது அது சி பி ஆர் கருவி போல செயல்பட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இறந்து 18 மணிநேரத்துக்கு பிறகு உயிர் பிழைத்த பெண்…. வியந்த மருத்துவர்கள்….!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more