சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தொண்டர் ஒருவர் ஒரு பக்க தலைமுடி மற்றும் மீசையை எடுத்துள்ளார். அல்லாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் அல்கா சந்திரகர் தோல்வியடைந்தால் ஒரு பக்க மீசை மற்றும் தலைமுடியை எடுத்துக் கொள்வதாக டெர்ஹா ராம் யாதவ் என்பவர் தனது நண்பரிடம் பெட் கட்டியுள்ளார். தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் அவள் சொன்னபடி மீசை மற்றும் முடியை எடுத்துக் கொண்டார்.
பாஜக தோற்றதால் ஒரு பக்க மீசை, முடியை எடுத்துக் கொண்ட தொண்டர்…. வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
எம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read moreஅடேங்கப்பா…! ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? வேட்புமனுவில் தகவல்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவருக்கு ரூ.20 கோடிக்கும்…
Read more